Thursday, April 23, 2026
No menu items!

அந்தோணிபுரம்

காங்கேசன்துறை கடற்கரையில் கேரள கஞ்சாவுடன் 4 பேர் கைது!

காங்கேசன்துறை கடற்கரையில் கேரள கஞ்சாவுடன் நான்கு நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்படைத் தள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இரண்டு  படகுகளை சோதனையிட்டபோது 8 பைகளில் 147 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து 322 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது. சந்தேக நபர்கள் சாக்கோட்டை மற்றும் அந்தோணிபுரம் பகுதிகளில் வசிப்பவர்கள்...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img