Saturday, April 18, 2026
No menu items!

அந்நாட்டு ஊடகம்

நேபாளத்தில் தப்பிச் சென்ற 1,500 கைதிகள்!

நேபாளத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, நேபாளத்தின் லலித்பூரில் பகுதியிலுள்ள நகு சிறையிலிருந்து சுமார் 1,500 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சியின் தலைவர் ரபி லமிச்சானே விடுவிக்கப்பட்டதையடுத்து, இவ்வாறு பெருமளவானோர் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலவரத்தின் போது, ​​சிறைச்சாலையில் குறைந்தது 1,500 கைதிகள் இருந்துள்ளனர். காவல்துறையினர் தமது பணியிடங்களை விட்டுச்...
- Advertisement -spot_img

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...
- Advertisement -spot_img