Thursday, July 16, 2026
No menu items!

அமெரிக்கா

T20 உலக கிண்ண தொடருக்கான நியூசிலாந்து அணி விபரம் வெளியானது..!

ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணி விபரம் வெளியாகியுள்ளது. கேன் வில்லியம்சம் அணியை வழிநடத்தவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கமைய ஆறாவது முறையாக T20 உலக கிண்ணத்தில் வில்லியம்சன் விளையாடவுள்ளதுடன் நான்காவது முறையாகவும் அணித் தலைமைத்துவத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறந்த அனுபவங்களைக் கொண்டுள்ள டிம் சௌத்தி, ட்ரென்ட் போல்ட்...

மேலும் வலுவடையும் இலங்கை ரூபா..!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் வேகமான உயர்வு பதிவாகியுள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (25) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை  302 ரூபா 58 சதமாகவும், கொள்வனவு விலை  292 ரூபா.70 சதமாகவும்  பதிவாகியுள்ளது. மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 222 ரூபா.06 சதமாகவும்...

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்- உசேன் போல்ட்..!

2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான விளம்பரத் தூதுவராக தடகள வீரர் உசேன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. இதன்படி அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள குறித்த தொடரானது ஜூன் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடரில் மொத்தமாக 55 போட்டிகள் இடம்பெறவுள்ளன. அத்துடன் இதன் இறுதிப்போட்டி ஜூன்...

தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சரக்கு விமானம்..!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் பெர்பேங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று டிசி-4 என்ற சரக்கு விமானம் புறப்பட்டதுடன் புறப்பட்டு 11 கிலோமீட்டர் தூரம் சென்ற நிலையில் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.. மேலும் ஆற்றங்கரை அருகே விமானம் விழுந்ததில் அதில் தீ பற்றி  இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த...

உக்ரைனுக்கு 61 பில்லியன் டொலர் கடனுதவி..!

உக்ரைனுக்கு 61 பில்லியன் டொலர் கடனுதவி வழங்க அமெரிக்க பிரதிநிதிகள் சபை அனுமதியளித்துள்ளது. குடியரசுக் கட்சியின் எதிர்ப்பின் காரணமாக ஜனாதிபதி ஜோ பைடனின் இந்த முன்மொழிவு பல மாதங்களாக தாமதமானது. எவ்வாறாயினும், உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்களை அடுத்து முன்வைக்கப்பட்ட வலுவான கோரிக்கையின் அடிப்படையில் குறித்த நிதியுதவிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த தீர்மானத்திற்கு உக்ரைன் ஜனாதிபதி வோல்டிமிர்...

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் பணப்பரிசு..!

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலிருந்து மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு பணப்பரிசு வழங்கப்படும் என உலக மெய்வல்லுநர் நிறுவனம் அறிவித்துள்ளது. சர்வதேச ஒலிம்பிக் குழுவின் வருவாய் பங்கு ஒதுக்கீட்டிலிருந்து கிடைக்கப்பெறும் 2.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மொத்த பணப்பரிசாக வழங்கப்படவுள்ளது. அதாவது இலங்கை நாணயப்படி 71 கோடியே 62 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாவாகும். இந்த...

மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் நிலை..!

உக்ரைன் போரில் தோற்றால் மூன்றாம் உலகப்போர் ஏற்படும் என உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் , எச்சரித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்பு உதவி விவகாரம் தொடர்பாக தெரிவிக்கையில் “எங்களுக்கு இந்த பணம் நேற்று தேவை, நாளை அல்ல, இன்று அல்ல.” என்று தெரிவித்துள்ளார். “நாங்கள் பாதுகாக்கவில்லை என்றால், உக்ரைன் வீழ்ச்சியடையும்,” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “மேலும் உலகளாவிய பாதுகாப்பு அமைப்பு...

நாசாவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இலங்கையர்..!

அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் உருவகப்படுத்தப்பட்ட செவ்வாய் பயணத்திற்கான குழுவில் இலங்கையர் ஒருவர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். ஹஸ்டனில் உள்ள நாசாவின் ஜோன்சன் விண்வெளி மையத்தில், அமைக்கப்பட்டுள்ள செவ்வாய் கிரகத்திற்கான உருவகத்துக்குள் செல்வதற்கே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த உருவகத்துக்குள் வாழ்தல் மற்றும் பணிகளில் பங்கேற்பதற்கு ஒரு இலங்கையர் உட்பட நான்கு தன்னார்வலர்களைக் கொண்ட புதிய குழுவை நாசா தேர்ந்தெடுத்துள்ளது. இதன்படி...

சூழ்ச்சியில் சிக்கியுள்ள மைத்திரி..!

முன்னாள் ஜனாதிபதியும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன சூழ்ச்சி வலையில் சிக்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட தெரிவித்துள்ளார். இந்த சூழ்ச்சித் திட்டம் காரணமாகவே கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தயாசிறி ஜயசேகரவை நீக்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் விளைவாக தற்பொழுது எதிர்வரும் தேர்தலில் வேறு கட்சிகளில் போட்டியிட முடியாத பொருத்தமற்றவர்கள் சிலர் கட்சியை...

கப்பல் ஊடாக நாட்டை வந்தடைந்த ஆயிரக்கணக்கானோர்!

இத்தாலி நாட்டுக்கு சொந்தமான கொஸ்டா டெலிசியோசா(Costa Deliziosa) என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலில் 1,978 பயணிகளும், 906 பணிக்குழாமினரும் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கப்பல் ஊடாக பிரித்தானியா , ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள சுற்றுலா பயணிகள் கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று(15)வருகை தந்துள்ளனர். அவர்கள் காலி மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையை அச்சுறுத்தல் மிக்கதாக பெயரிட்டது பிரித்தானியா

பிரித்தானிய அரசாங்கம்,ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையை (IRGC)மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு குழுவை பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது. பிரித்தானியாவின் "அரச அச்சுறுத்தல்...
- Advertisement -spot_img