Friday, August 7, 2026
No menu items!

அமைச்சர்கள்

தனக்கு ஆதரவளிக்காதவர்களை பதவி விலகுமாறு அறிவித்த ஜனாதிபதி…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்காத அனைத்து அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமக்கு ஆதரவான பல கட்சி அமைப்புகள் மற்றும் அமைச்சர்களின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த இக்கட்டான தருணத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்காத தனிநபர்கள் அரசாங்கத்தில்...
- Advertisement -spot_img

Latest News

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது தொடர்பில் வெளியானது அதிவிசேட வர்த்தமானி

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை தொடர்பான மாற்றங்களை முன்மொழியும் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த மசோதாவை...
- Advertisement -spot_img