Monday, June 22, 2026
No menu items!

அமைச்சர்கள்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நாளைய தினம் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மருந்து இறக்குமதி தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அளித்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகவே அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு மருந்துகள் இறக்குமதி செய்தமை தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல முன்னதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு...

இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களுக்கிடையே சந்திப்பு!

8வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் ஒரு பகுதியாக இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெரத்தை சந்தித்தார். X இல் பதிவிட்ட இந்திய வெளியுறவு அமைச்சர், இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பரந்த ஒத்துழைப்பை மதிப்பிட்டதாகக் கூறினார். இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் முன்னேற்றத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை...

போராட்டத்தின் போது சேதமடைந்த சொத்துக்களுக்கு கிடைத்த இழப்பீடு குறித்தும் அரசு விசாரணை..!

2022 கோல்ஃப் ஃபேஸ் போராட்டங்களின் போது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பெற்ற இழப்பீடு, அவர்கள் சமர்ப்பித்த சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளுடன் பொருந்துமா என்பது குறித்து விசாரணை நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த சொத்து அழிக்கப்பட்டதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பெற்ற இழப்பீட்டை அமைச்சர் நலிந்த...

ஏற்றுமதி அபிவிருத்திக்கான அமைச்சர்கள் சபை மீண்டும் ஸ்தாபிப்பு!

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை 28 வருடங்களின் பின்னர் ஏற்றுமதி அபிவிருத்திக்கான அமைச்சர்கள் சபையை மீண்டும் ஸ்தாபிப்பதாக அறிவித்துள்ளது. சபையின் தலைவர் பதவியை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வகிப்பார் என சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்தார். சபையை நிறுவுவதற்கு முன்னர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த வருட இறுதிக்குள் இலங்கையின் பொருட்கள் மற்றும்...

விரைவில் அறிமுகமாகவுள்ள டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம்..!

புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை விரைவாக அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அதேவேளை, புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் வரை, தற்போதைய முறையைத் தொடர்ந்து அமுல்படுத்தவும் அமைச்சர்கள் குழு முடிவு செய்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளைக் கருத்திற்கொண்டு, இந்த டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட...

நடைபெறவுள்ள அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று!

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இதேவேளை பிரதி அமைச்சர்கள் நாளை மறுதினம் சத்திய பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இரு தமிழ் அமைச்சர்கள் நியமனம்!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இன்று (18) முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 21 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இந்நிலையில் புதிய அமைச்சரவையில் இரு தமிழர்களும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும், சரோஜினி சாவித்திரி போல்ராஜ் ஆகியோரே இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்ட தமிழ்...

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாணம் இன்று!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்றைய தினம் (18) பதவிப்பிரமாணம் செய்யவுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளார்கள். இதன்போது, சகல அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, பாதுகாப்பு மற்றும் நிதி ஆகிய அமைச்சுகளின் பொறுப்புக்களைத் தாம்...

இலங்கை முழுவதும் சமத்துவமான அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி அழைப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அமைச்சரவை நியமனங்களில் "விஞ்ஞான" அணுகுமுறைக்கான தனது பார்வையை கோடிட்டுக் காட்டியுள்ளார். மேலும் தனது நிர்வாகத்தில் அமைச்சர்கள் தனிப்பட்ட தொடர்புகளை விட நிபுணத்துவத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதை வலியுறுத்தினார். மொனராகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், குடும்ப உறவுகள் அல்லது நட்பு அடிப்படையில் அமைச்சர்களை நியமிப்பதில் இருந்து தேசிய மக்கள் சக்தி விலகிச்...

முன்னாள் அமைச்சர்களின் வாகனங்கள் மீள கையளிக்கப்பட்டுள்ளன!

முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பயன்படுத்திய வாகனங்கள் மீள கையளிக்கப்பட்டுள்ளன. புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவி இழப்பு மற்றும் அமைச்சுகளில் செயலாளர்கள் மாற்றமடைந்துள்ள நிலையில் இவ்வாறு வாகனங்களை மீள கையளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...
- Advertisement -spot_img

Latest News

தயா குழுமக் கடன் வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ள சாணக்கியன்!

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் ராசமாணிக்கம், தயா குழுமக் கடன் வழக்கின் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தயா குழுமம் லிமிடெட் மற்றும் தயா...
- Advertisement -spot_img