Tuesday, June 9, 2026
No menu items!

அம்பலங்கொடை

புத்தர் சிலைக்கு முன் நடந்த கொலை..!

அம்பலங்கொடை, இடம்தோட்டை பகுதியில் நேற்று (14) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர், இடம்தோட்டை, குலீகொடவைச் சேர்ந்த, பொடி சுத்தா எனப்படும் திரிமதுர சமன் கிருஷாந்த மெண்டிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு 39 வயது என்றும், நான்கு குழந்தைகளுக்கு தந்தை என்றும் கூறப்படுகிறது. அம்பலாங்கொடை நகரத்திற்குச் செல்வதற்காக பேருந்தில்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img