Sunday, June 14, 2026
No menu items!

அரசியல் வாதிகள்

பரம்பரை அரசியல் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது – இளங்குமரன் எம்.பி!

கிளிநொச்சி மயில்வாகனபுரம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தலைமையில் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. குறித்த மக்கள் சந்நநிப்பில் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் தெரிவிக்கையில், இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு நடாத்த வேண்டிய இந்த...

விசாணை இன்றி விடுதலையான அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை- அருண் ஹேமச்சந்திரா!

கடந்த காலங்களில் சரியான வகையில் விசாரணைகளை மேற்கொள்ளாமல் விடுதலை செய்யப்பட்ட அரசியல் வாதிகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சில நபர்களுக்கு எதிராகவும் மிகவிரைவில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றதுடன் இந்த நாட்டில் இடம்பெற்ற எல்லாவிதமான குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img