Monday, June 15, 2026
No menu items!

அரச இரசாயன பகுப்பாய்வாளர்

கொழும்பு கிரிஷ் கட்டடத்தில் இடம்பெற்ற தீ விபத்து!

தீப்பரவல் ஏற்பட்ட சர்சைக்குரிய கொழும்பு – கோட்டையில் அமைந்துள்ள கிரிஷ் கட்டடத்தை அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் இன்று பரிசோதனை செய்யவுள்ளார். குறித்த கட்டடத்தின் 33ஆவது தளத்தில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டது. தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு மாநகர சபையின் 8 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 32 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டடத்தில் இருந்த பல மரப்...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img