Monday, July 27, 2026
No menu items!

அரநாயக்க

வீடொன்றிலிருந்து மர்மமான முறையில் ஆணொருவரின் சடலம் மீட்பு..!

கேகாலை, அரநாயக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்பொக்க பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவர் ஞாயிற்றுக்கிழமை (23/02/2025) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் கல்பொக்க பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார். இவர் தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் பிரதேசவாசிகள் சிலர் இணைந்து...
- Advertisement -spot_img

Latest News

கடல் பகுதிகளில் பலத்த காற்று; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் கடல் பகுதிகளுக்கான பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் கல்பிட்டியில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் கடல்...
- Advertisement -spot_img