Tuesday, June 9, 2026
No menu items!

அருண் ஹேமச்சந்திர

கடல்சார் போக்குவரத்து ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் பிம்ஸ்டெக் நாடுகள் கைச்சாத்து!

கடல்சார் போக்குவரத்து ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் பிம்ஸ்டெக்கில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கைச்சாத்திட்டுள்ளனர். இன்று வியாழக்கிழமை (4/3/2025) பாங்கொக்கில் நடைபெற்ற 20 ஆவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக கடல்சார் போக்குவரத்து ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் பிம்ஸ்டெக்கில் அங்கம் வகிக்கும் வெளிவிவகார அமைச்சர்கள் கைச்சாத்திட்டுள்ளனர். இந்ந மாநாட்டில் இலங்கை சார்பாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண்...

இந்திய பிரதமரின் வருகை எமக்கு கிடைத்த இராஜதந்திர வெற்றி – அருண் ஹேமச்சந்திர!

மிகக்குறுகிய காலத்தில் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் அனுசரணையை பெற்றுக் கொண்டு இராஜதந்திர ரீதியாக மிகவும் ஒரு சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்து வந்துள்ளோம்.  இந்த வெற்றியின்  முற்படியாக எமது நாட்டிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி விஜயம் மேற்கொள்ளவுள்ளதை முக்கியமான விடையமாக பார்க்கின்றோம் அவரின் வருகையின் பின்னர் ஏனைய நாட்டு தலைவர்களும் வர இருக்கின்றனர்...

வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் தயாரிக்கும் போது இடைத்தரகர்களின் உதவியை நாட வேண்டாம்; பிரதி அமைச்சர்!

புதிய கடவுச்சீட்டுகள் தேவைப்படும் 26,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். இந்த விண்ணப்பங்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்களால் பெறப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகப் பெறப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. சில தனிநபர்கள் தங்கள் வெளிநாட்டு பாஸ்போர்ட்டுகள் காலாவதியாகிவிட்டதால் ஏராளமான...

கொரிய E8 விசாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் ;அமைச்சர் அருண் ஹேமச்சந்திர!

கொரிய E8 விசாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்ற சிறப்பு பொது நாளில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் நேற்று (04) முதன்முறையாக இந்தக் கருத்தை வெளியிட்டார். முன்னதாக கொரிய E8 விசா ஒப்பந்தம் கையெழுத்தானதாக பரவிய...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img