Sunday, May 31, 2026
No menu items!

அருண பனாகொட

ஹோமாகமவில் உள்ள மான்களை வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லத் திட்டம்..!

ஹோமாகம பகுதியில் மான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பொருத்தமான பகுதிக்கு மான்களை விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அருண பனாகொட தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக விவசாயிகளின் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img