Saturday, April 18, 2026
No menu items!

அர்ச்சுனா

“யாழ்ப்பாணம் வெற்றிலை பெட்டி அல்ல” – பாராளுமன்றத்தில் கொந்தளித்த ராமநாதன் அர்ச்சுனா!

யாழ்ப்பாணம் குறித்து அரசியல் மேடைகளில் மட்டுமே காணப்படும் பேராட்சிகள் மற்றும் வாய்வீச்சுகள், உண்மையான அபிவிருத்தியிலில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (26) பாராளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்தார். "சும்மா, ஆ காட்டுறது பே காட்டுறதை யாழ்ப்பாணத்தில் காட்டக் கூடாது. யாழ்ப்பாணம் அவரவர் வெற்றிலை பெட்டி அல்ல," என அவர் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், "இந்த...

சிவ பூஜையில் புகுந்த கரடி அர்ச்சுனா – அமைச்சர் சந்திரசேகர் காட்டம்..!

மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் கடல்வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை அமைச்சர் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தனிப்பட்ட...

சமூகப் பொறுப்பிலேயே ஒருபெண்ணின் நடத்தை பற்றி பேசினேன் – அர்ச்சுனா எம்.பி..!

சட்டத்தரணி சுவஸ்திகா மீது தனிப்பட்ட எந்தக் கோபமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். மேலும், சமூகப் பொறுப்பின் அடிப்படையிலேயே ஒருபெண்ணின் நடத்தை குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனின் நாடாளுமன்ற உரையின் போது பயன்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய சொல்லாடல் குறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தபோதே அவர்...

அர்ச்சுனா இஸ்லாமிய சமூகத்தைக் கொச்சைப்படுத்துவதாக நலீம் சபையில் சாடல்..!

இஸ்லாமியர்களின் திருமணச் சட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்த கருத்து தமக்கு வருத்தமளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நலீம் தெரிவித்துள்ளார். பெண்கள் தொடர்பிலும் விவாகம், விவகாரத்து போன்ற விடயங்கள் தொடர்பிலும் தெளிவாக சட்டங்கள் வகுக்கப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம் என சுட்டிக்காட்டியிருந்தார். இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்துள்ளார். தமது சமூகத்தினரின் விடயத்தில் தேவையில்லாமல்...

வடக்கின் கை நாட்டு அமைச்சர் – நாய் என தன்னை கூறியமைக்கு அர்ச்சுனா எம்.பி பதிலடி!

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் என்னை நேற்று சபையில் நாய் என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கு இது விளங்குமோ தெரியாது என்றாலும் நான் குறிப்பிடுகின்றேன். “நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூல் அளவிலே ஆகுமாம் நுண்ணறிவு.” “தளத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம். நிலத் தளவே ஆகுமாம் குணம்.”அந்த அமைச்சருக்கு இது விளங்காது ஏனென்றால் நாயை...

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை..!

யாழ்பாண மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராகப் போக்குவரத்து மற்றும் தண்டனைக் கோவை சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை அறிவித்துள்ளது. அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் வைத்து நேற்று அதிகாலை இராமநாதன் அர்ச்சுனா காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போக்குவரத்து விதிகளை மீறியமைக்காக அவரது வாகனத்தை நிறுத்திய காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்...

இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை இரத்து!

இராமநாதன் அர்ச்சுனாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது சட்டத்தரணி ஊடாக இன்று (28) நீதிமன்றில் முன்னிலையான நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு - பேஸ்லைன் வீதியில் அர்ச்சுனா, கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி இன்னுமொரு மகிழுந்துடன் மோதி...

அர்ச்சுனாவிற்கு எதிரான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் இன்னமும் ஆரம்பமாகவில்லை – நிஹால் தல்துவ தெரிவிப்பு..!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அவருக்கு  எதிராக சிஐடியினரிடம் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் இன்னமும் ஆரம்பமாகவில்லை என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற உறுப்பினர் முகநூலில் பதிவு செய்த கருத்து தொடர்பில் சிவில் சமூக பிரதிநிதிகள் சிலர் சிஐடியினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர் என பொலிஸ் பேச்சாளர்...

வைத்தியர் அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு!

வைத்தியர் அர்ச்சுனாவை கைது செய்யுமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலைக்குள் புகுந்து ரௌடித்தனத்தில் ஈடுபட்ட அர்ச்சுனா மன்னார் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு இன்று (30) விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வைத்தியர் அர்ச்சுனா மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை. வைத்தியர் அர்ச்சுனாவுக்கு மனஅழுத்தம், தேர்தல் பரப்புரையில் தீவிரமாக உள்ளார் என அவரது சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர். வைத்தியர்...

வைத்தியர் அர்ச்சுனா கைது…!

மன்னார் வைத்தியசாலை வைத்தியர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து வைத்தியர் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் (02.08) இரவு மன்னார் பொது வைத்தியசாலைக்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தியதாக மன்னார் வைத்தியசாலை நிர்வாகம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து இன்றைய தினம் காலை வைத்தியர் அர்ச்சுனா மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் மன்னார் தம்பன்னை...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img