Friday, June 5, 2026
No menu items!

அறிக்கை

இலங்கையில் தங்க விலைகளில்  சரிவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலைகளில் ஏற்பட்ட கூர்மையான வீழ்ச்சி காரணமாக, இலங்கையில் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க சரிவைக் பதிவு செய்துள்ளது. சில வாரங்களுக்கு மேலாக, முதல் முறையாக 22 கரட் தங்க சவரனின் விலை ரூ.300,000க்கு கீழே குறைந்துள்ளது. கொழும்பு புறக்கோட்டை தங்கச் சந்தையின் சமீபத்திய அறிக்கைகளின்படி, இதற்கான தற்போதைய விலை ரூ.298,000 ஆகும். அக்டோபர் 17...

டிஜிட்டல் மயமாக்கலில் இலங்கை முன்னேற்றம் – IPS அறிக்கை வெளியீடு!

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரம் ரூ.1,342 பில்லியன் மதிப்பை எட்டியுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீத பங்கைக் கொண்டுள்ளதாக கொள்கை ஆய்வுகள் நிறுவனம் (IPS) தனது “Economic Outlook 2025” அறிக்கையில் தெரிவித்துள்ளது. அறிக்கையில், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வர்த்தகம், சேவை மற்றும் வேலைவாய்ப்பு துறைகளின் வடிவமைப்பை மறுசீரமைத்து வருவதாகவும், தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரத்துக்கான...

கல்வி அமைச்சின் கணக்காய்வு அறிக்கையின் முக்கிய விடயங்களை வெளியிட்ட ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்!

2025 மே மாதத்தில் வெளியான 2024 கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சில முக்கிய கண்டறிதல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் கல்வி அமைச்சின் செயலாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள 139 வாகனங்கள் அமைச்சின் வசம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2020 முதல் 2022 வரை கல்வி அமைச்சு...

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் பணிகள் காரணமாக, மே 5, 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் ஒரே நாள் மற்றும் பொது பாஸ்போர்ட் வழங்கும் சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஒரு நாள் சேவைக்காக செயல்பட்டு வந்த...

அதிகரிக்கும் பணவீக்கம்..!

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய, 2025 மார்ச் மாதத்தில் நாட்டின் முதன்மை பணவீக்கம் -1.9% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025 ஜனவரி மாதத்தில், இது -3.9% ஆக பதிவாகியிருந்தது. இதற்கமைய, உணவுப் பிரிவில், 2025 பெப்ரவரி மாதத்தில் -1.1% ஆக இருந்த...

நாட்டின் பல பகுதிகளில் மிதமான நிலையில் காற்றின் தரம்..!

பெரும்பாலான பகுதிகளில் மிதமான நிலையிலும், கொழும்பு 07, நுவரெலியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை மற்றும் மொனராகலை  ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமான நிலையிலும் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

தன் மீது பழிபோடும் வகையிலான காணொளிகளை நீக்க கால அவகாசம் வழங்கிய அர்ச்சுனா எம்.பி..!

தன் மீது பழிபோடும் வகையிலான காணொளிகள் மற்றும் அறிக்கைகளை நீக்குவதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கால அவகாசம் வழங்கியுள்ளார். இது குறித்து தனது சமூக ஊடகங்களில் விடுத்துள்ள அறிவிப்பில், பகிரங்க வெளியில் மன்னிப்பு கேட்பதற்கும் ஒரு நாள் அவகாசம் தருவதாக அர்ச்சுனா எம்.பி குறிப்பிட்டுள்ளார். அந்தப் அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “என் மீது பழி போடுவதற்காக சமூக...

நாட்டின் பல பகுதிகளில் ஆரோக்கியமான நிலையில் காற்றின் தரம்..!

நாட்டில் கண்டி, கேகாலை, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை, அம்பாந்தோட்டை, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமான நிலையிலும், ஏனைய பெரும்பாலான நகரங்களில் மிதமான நிலையில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை...

ஆரோக்கியமான நிலையில் காற்றின் தரம்..!

நாட்டில்  பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில், பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக்...

நாட்டின் பல பகுதிகளில் மிதமான நிலையில் காற்றின் தரம்..!

யாழ்ப்பாணம், கேகாலை, நுவரெலியா, திருகோணமலை, மட்டக்களப்பு, களுத்துறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் நல்ல நிலையில் காற்றின் தரம் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த...
- Advertisement -spot_img

Latest News

விடுதலை புலிகள் பாடல் மற்றும் கைது தொடர்பில் பொலிஸார் விளக்கம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் பாடல்களைப் பாடியதற்காக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்கள்...
- Advertisement -spot_img