Friday, June 5, 2026
No menu items!

அறிக்கை

நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பிலான விசாரணை அறிக்கை விரைவில்!

அண்மையில் நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை அடுத்த சில நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று அறியப்படுகிறது. விசாரணைக் குழுவால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன், அறிக்கையின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் கவனம் செலுத்தப்படும் என்று இலங்கை மின்சார வாரியம் (CEB) தெரிவித்துள்ளது. பிப்ரவரி 9 ஆம் தேதி காலை 11 மணியளவில் மின் தடை ஏற்பட்டது....

தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கை..!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக நேற்று முன்தினம் (26/03/2025) ஒரு குற்றவியல் முறைப்பாடும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 2 முறைப்பாடுகளும் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பெறப்பட்ட முறைப்பாடுகள் குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு...

தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை..!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 21 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் 03 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி - தலத்துஓயா பொலிஸ் பிரிவின் கஹம்பிலியாவ மாரஸ்ஸன பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,...

இலங்கையின் பொருளாதாரத்தில் வளர்ச்சி..!

2024ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தேசிய கணக்கு மதிப்பீடுகள் பற்றிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்கு மதிப்பீடுகள் பற்றிய அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.4 சதவீதமாக நேர்மறை வளர்ச்சியை காண்பித்துள்ளது. 2024ஆம் ஆண்டின் இலங்கைக்கான...

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை நாளை முதல் மக்கள் பார்வைக்கு..!

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாளை முதல் நாடாளுமன்றின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பொதுமக்கள் பார்வையிட முடியும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார் இந்த விடயம் தொடர்பில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க கருத்துரைத்த பின்னரே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் நாட்டில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார். இந்த அறிக்கை...

படலந்தா ஆணைக்குழு அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

படலந்தா ஆணைக்குழு அறிக்கை இன்று (14) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

பாடசாலை விழாக்களில் அரசியல்வாதிகளை அழைக்க வேண்டாம் என்ற அறிக்கையில் இருந்து பின்வாங்கிய பிரதமர்!

பாடசாலை விழாக்களில் பங்கேற்க அரசியல்வாதிகளை அழைக்க வேண்டாம் என்று கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, தனது முந்தைய அறிக்கையில் இருந்து நேற்று பின்வாங்கினார். நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர், எந்த விதியும் விதிக்கப்படவில்லை என்று கூறினார், ஆனால் பாடசாலை அமைப்புகளை அரசியலுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தினார். அத்தகைய கட்டுப்பாடு எதுவும் இல்லை என்று அவர்...

கிரிஷ் கட்டட விசாரணைகள் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு..!

கிரிஷ் கட்டட விசாரணைகள் நிறைவுற்றதா என்பது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இன்று காவல்துறை நிதி குற்றவியல் விசாரணை பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார். கொழும்பு கோட்டை கிரிஷ் ட்ரான்வர்ட் சதுக்கத்தில் 4.3 ஏக்கர் குத்தகைக்கு வழங்கிய போது 70 மில்லியன் ரூபாய் நிதி மோசடி இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த நிதி மோசடி தொடர்பில் முன்னாள்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வெளியானது கட்டுப்பணம் செலுத்திய விபரம்..!

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்திய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 3 ஆம் திகதி தொடங்கிய கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்ளும் நடைவடிக்கையின் கீழ், நேற்று முன்தினம் (07/03/2025) மாலை 4.15 மணி வரை 168 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அதில்...

இன்று மிதமான நிலையில் காற்றின் தரம்…

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மிதமான நிலையில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், நாட்டில் நேற்று வியாழக்கிழமை (06) காற்றின் தரக் குறியீடு மிதமான...
- Advertisement -spot_img

Latest News

அங்குருவதோட்ட முதியோர் இல்ல அனர்த்தம்; உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு

களுத்துறை அங்குருவதோட்ட, பட்டகொட பகுதியில் உள்ள ‘செனஹசே கெடல்ல’ முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நேற்று 12 பேர் வரையில் உயிரிழந்திருந்த நிலையில் இன்று...
- Advertisement -spot_img