Tuesday, April 21, 2026
No menu items!

அறுவை சிகிச்சை

ஒலிம்பிக்கிற்குப் பிறகு ஓய்வு பெறும்  பிரிட்டிஷ் டென்னிஸ் வீரர்…!

மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியனும், இரண்டு முறை ஒலிம்பிக் சம்பியனுமான ஆண்டி முர்ரே (37), பாரிஸ் ஒலிம்பிக் போட்டியே தனது கடைசி போட்டியாக இருக்கும் என்று நேற்று (23.07) உறுதிப்படுத்தியுள்ளார். "எனது கடைசி டென்னிஸ் போட்டிக்காக பாரிஸுக்கு வந்தேன்" "பிரிட்டிஷ்  அணிக்காகப் போட்டியிடுவது எனது தொழில் வாழ்க்கையின் மறக்கமுடியாத வாரங்களாகும், கடைசியாக அதைச் செய்ததில் நான்...

ஜனாதிபதி நிதிய கொடுப்பனவு 100% அதிகரிப்பு…!!

இதயம் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை அரசாங்கம் 100% அதிகரிப்பதாகவும், விண்ணப்பம் கிடைத்த ஒரு வாரத்திற்குள் செலுத்துவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். முன்னதாக, ஜனாதிபதி நிதியத்தில் இந்த நோயாளிகளுக்காக 50% ஈடுசெய்யப்பட்டதாகவும், ஆனால் இந்த அறுவை சிகிச்சைகளுக்காக ஆகஸ்ட் 2022 க்குள் கிட்டத்தட்ட 8,000 விண்ணப்பங்கள்...

புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு புதிய வழி!!!

புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு புற்றுநோய் செல்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒளிரும் சாயம் புதிய வழிகளை காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் இதனை தெரிவித்துள்ளனர். இந்த சாயம் ப்ரோஸ்டேட் புற்றுநோய் செல்களில் ஒட்டிக்கொண்டு, அறுவை சிகிச்சையின் போது ஒளிரத் தொடங்குகிறது. இதன் பொருள், அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் அதிகமான புற்றுநோயை அகற்ற முடியும் மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img