Tuesday, April 21, 2026
No menu items!

அறுவை சிகிச்சை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உடனடி இதய அறுவை சிகிச்சை அவசியம் – மருத்துவர் ருக்ஷன் பெல்லன!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷன் பெல்லன தெரிவித்துள்ளார். அவரது இதய தமனிகளில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், விரைவில் அறுவை சிகிச்சை அவசியமாகிறது. தேசிய வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக காத்திருப்பு பட்டியலில் இடம் பெற வேண்டியிருக்கும். சில...

முடி உதிர்வதற்கு என்ன காரணம்?

முடி உதிர்தல், அலோபீசியா என்றும் அழைக்கப்படுகிறது, இது எல்லா வயதினரும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் பாதிக்கும் ஒரு பொதுவான நிலை. இது மரபியல், ஹார்மோன் மாற்றங்கள், மருந்துகள், மன அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் ஏற்படலாம். முடி உதிர்தல் வேதனையளிக்கும் அதே வேளையில், செயல்முறையை மெதுவாக்க அல்லது மாற்றியமைக்க உதவும் பல...

இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்க அமெரிக்கா ஒப்புதல் – அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

அமெரிக்க நன்கொடையாளர்களிடமிருந்து குறிப்பிட்ட அளவு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை இலங்கைக்கு வழங்க இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஒப்புக்கொண்டுள்ளார். சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதேநேரம், அரசாங்க மருத்துவமனைகளில் ஏற்படும் மருந்துகளின் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்கான விசேடத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கங்களுக்கு இடையிலான...

புற்றுநோயைக் குறைக்கும் மாம்பழம்!

பழங்களின் அரசனான மாம்பழத்திற்குப் புற்றுநோயைக் குறைக்கும் ஆற்றல் இருப்பதாக லக்னோவிலிருக்கும் தொழில் நச்சியல் ஆராய்ச்சி மையம் ITRC (Industrial Toxicology Research Center) நிபுணர்கள் அறிவித்துள்ளனர். மருத்துவத்துறையில் மாங்காய் /  மாம்பழத்தின் உபயோகத்தைக் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு வழிவகுக்கும் இப்புதிய கண்டுபிடிப்பு நடந்துள்ளது. ITRC-யில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் புற்றுநோய் பாதித்த...

ஜனாதிபதியின் செயலாளருக்கும் சுகாதாரத் துறைத் தலைவர்களுக்கு இடையே சந்திப்பு!

ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்க மற்றும் சுகாதாரத் துறைத் தலைவர்களுக்கு இடையே செவ்வாய்க்கிழமை (18) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலின் போது, ​​அரசாங்க மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளுக்காக நீண்ட காலமாகக் காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் எடுக்கக்கூடிய சாத்தியமான நடவடிக்கைகளை ஆராய்வதற்கு ஒரு குழுவை அமைக்க...

அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கலந்துரையாடல்..!

ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்க மற்றும் சுகாதாரத் துறைகளின் தலைவர்கள் இடையே சிறப்பு கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது. அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளுக்காக அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் வரிசையில் காத்திருப்பதால், அந்தக் காத்திருப்பு நேரங்களைக் குறைக்க ஜனாதிபதி நிதியத்தின் மூலம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆராய ஒரு குழுவை நியமிப்பது குறித்து...

அறுவை சிகிச்சைக்கான மருத்துவப் பொருட்களுக்கு பற்றாக்குறை..!

அறுவை சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படை மருத்துவப் பொருட்கள் பலவற்றிற்கு கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் பற்றாக்குறை நிலவி வருவதாக அறியக் கிடைத்துள்ளது. சில வார்டுகளில் பிளாஸ்டர்கள் உள்ளிட்ட அடிப்படை மருந்துப் பொருட்களை வெளியில் இருந்து கொண்டு வருமாறு துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் தெரிவித்துள்ளனர். மேலும்,...

இராமநாதன் அர்ச்சுனாவால் தாக்கப்பட்ட நபருக்கு அறுவை சிகிச்சை!

யாழ்ப்பாணத்தில் உள்ள ஹோட்டலொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவால் தாக்குதலுக்கு இலக்கான நபர் தற்போது அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வைத்தியர் அர்ச்சுனா பீங்கானால் நபரொருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட காணொளியும் சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று (11) இரவு அர்ச்சுனாவுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக...

இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்கும் இந்தியக் குழாம் அறிவிப்பு..!

இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்குபற்றவுள்ள இந்தியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 14 மாதங்களுக்குப் பின்னர் மொஹமட் ஷமி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண தொடரின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மொஹமட் ஷமி அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இதனையடுத்து, அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அணியின்...

யூடியூப் சத்திரசிகிச்சையால் உயிரிழந்த சிறுவன்:இந்தியாவில் அதிர்ச்சி..!

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் யூடியூப் வீடியோக்களின் உதவியுடன் பித்தப்பைக் கல் அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொண்ட சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் அஜித் குமார் என்பவர் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து பித்தப்பை கல் அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். “இறந்தவர் சரண் மாவட்டத்தின் பூவல்பூர் கிராமத்தைச் சேர்ந்த...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img