Tuesday, July 28, 2026
No menu items!

அல் நாசர்

பில்லியனர் அந்தஸ்தை அடைந்த முதல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

சமீபத்திய ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, போர்த்துகல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் நிகர மதிப்பு 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், பில்லியனர் அந்தஸ்தை அடைந்த முதல் கால்பந்து வீரராக அவர் புதிய சாதனையைப் படைத்துள்ளார். 40 வயதான ரொனால்டோவின் இந்த நிதி உயர்வு, கடந்த ஜூன் மாதம் சவுதி அரேபிய அணியான அல்-நாசர் உடன்...

 இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அல் நாசர்..!

சவூதி கிங் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. ரியாத்தில் உள்ள அல்-அவ்வல் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் அல் நாசர் மற்றும் அல் கலீஜ் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் அல் நாசர் அணி ரொனால்டோ மற்றும் சாடியோ மானே ஆகியோரின்...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img