Tuesday, August 4, 2026
No menu items!

ஆஜர்படுத்த நடவடிக்கை

அட்டாளைச்சேனையில் 140 கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் மூன்று வியாபாரிகள் கைது!

அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனையில் 140 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் 3 வியாபரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (6) இடம்பெற்றுள்ளது. இதில் இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் பொதிசெய்யும் இயந்திரம் நிறுவை தராசு போன்றவைகளை மீட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின்...
- Advertisement -spot_img

Latest News

மோட்டார் சைக்கிள்களுக்கான பிரத்தியேக வீதி களுவாஞ்சிகுடியில்

இரு சக்கர வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் நாட்டின் முதல் தனிப்பட்ட மோட்டார் சைக்கிள் வீதியை களுவாஞ்சிகுடியில் அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்...
- Advertisement -spot_img