Saturday, August 1, 2026
No menu items!

ஆடிக்கூழ்

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் ஆடிப்பிறப்பு பண்டிகை !

ஆடிப்பிறப்பு என்பது ஆடி மாதத்தின் முதல்நாள் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய விழாவாகும். இந்த நாளின் மூலம், சூரியன் தெற்குத் திசை நோக்கிச் செல்லும் தட்சணாயண காலத்தின் தொடக்கம் ஆகும். இது தேவர்களுக்கு இராப்பொழுதாகக் கருதப்படுகிறது. இக்காலத்தில் வெப்பம் குறைந்து குளிர்ச்சி பெருகும் இயல்பினை கொண்டது. இந்த நாளில், தமிழ் மக்கள் வழக்கமாக ஆடிக்கூழ்,...

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு பெருவிழா!

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மாவட்ட செயலகம் இணைந்து நடாத்திய ஆடிப்பிறப்பு பெருவிழா இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்-முரளீதரன்  தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ,மாவட்டத்தின் கலைஞர்கள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகள்...
- Advertisement -spot_img

Latest News

இன்று கடும் மழை மற்றும் பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை காரணமாக இன்று இலங்கையின் தென்மேற்கு பகுதிகளில் மழை,காற்றுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும்...
- Advertisement -spot_img