Wednesday, July 29, 2026
No menu items!

ஆந்திர மாநிலம்

தோப்புக்கரணம் போட்ட மாணவிகளுக்கு ஏற்பட்ட விபரீத நிலை…!

ஒழுங்காக படிக்காத மற்றும் உத்தரவுக்கு கீழ்படியாதம் மாணவிகளுக்கு தோப்புக்கரணம் போடுமாறு அதிபர் தண்டனை வழங்கியதால் அவர்கள் அதனை நிறைவேற்ற தோப்புக்கரணம் போட்டவேளை 50 மாணவிகள் மயங்கி சரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் இந்தியாவின் ஆந்திர மாநிலம் அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள அரசு பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவிகளை அழைத்த அதிபர் தொடர்ந்து 03...

மாட்டின் வயிற்றிலிருந்து மீட்கப்பட்ட 70 கிலோ பிளாஸ்டிக்….!

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், எமிகானூரில் பசுமாடு ஒன்று வயிறு பெருத்தபடி அவதி அடைந்து சாலையோரம் இருந்ததைக் கண்ட நபர் கால்நடை வைத்தியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கால்நடை வைத்தியர்கள் மாட்டை மீட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று பரிசோதனை செய்ததில் அதன் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதைனையடுத்து வைத்தியர்களின் அறுவை சிகிச்சை மூலம்...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img