Wednesday, July 29, 2026
No menu items!

ஆனையிறவு உப்பளம்

ஆனையிறவு உப்பளத்தில் தொடரும் போராட்டம் – கிடைக்குமா நீதி..?

ஆனையிறவு உப்பளத்தில் கடந்த 14ஆம் திகதியிலிருந்து தமது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமக்கு கிடைக்க வேண்டிய வரப்பிரசாதங்கள் அனைத்தும் கிடைக்கப் பெறவில்லை எனவும் தம்மை ஒரு அடிமைகள் போன்று நடாத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் உப்பளத்தின் முகாமையாளருக்கு சார்பாக இருப்பவர்களுக்கு மாத்திரம் மாதம் முழுவதும் வேலை வழங்கப்படுவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள்...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img