Saturday, April 25, 2026
No menu items!

இடிபாடு

இந்தோனேசியாவில் பாடசாலை கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோர்ஜோ நகரத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் கட்டடம் இடிந்து விழுந்ததால், பள்ளியில் இருந்த மாணவர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதுடன், மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விபத்து நேரத்தில், பள்ளிக்கட்டடத்தில் ஆண் மாணவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிய வருகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடருகின்ற நிலையில், தற்போது...

இரவு விடுதியொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள இரவு விடுதியொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 160 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று முன்தினம் (08) இரவு அந்த விடுதியில் இசைக் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஏராளமானோர் அங்குக் கூடியிருந்தனர். இதில் அரசியல்வாதிகள்,...

மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

மியான்மரை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (03) 3,000ஐ தாண்டியது. கடந்த வெள்ளிக்கிழமை மியான்மரின் மண்டலேயின் புறநகர்ப் பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 3,000ஐ தாண்டியுள்ளது. பல நாட்கள் கடந்துவிட்ட போதிலும், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்பதற்கான மீட்புப் பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது சீன...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img