Wednesday, July 29, 2026
No menu items!

இந்தியா-பாகிஸ்தான்

இந்தியா–பாகிஸ்தான் போட்டி விதிமீறல் – ஐசிசி விசாரணைக்கு ஒப்புதல்!

செப்டம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற இந்தியா–பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது இடம்பெற்ற விதிமீறல் சம்பவம் தொடர்பில், சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) உரிய விசாரணை நடத்த ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியா, போட்டி முடிந்தபின் பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்க மறுத்ததற்கான குற்றச்சாட்டு எழுந்த நிலையில், போட்டி நடுவராக இருந்த எண்டி பைகிராப்ட் அதனை எதிர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து...

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கவுள்ள சீனா..!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலைத் தொடர்ந்து, சீனா தனது ஐந்தாம் தலைமுறை J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான்  சீனாவிடமிருந்து முதல் முப்பது J-35A ஜெட் விமானங்களைப் பெறவுள்ளது.  இதேவேளை பாகிஸ்தானுக்கு சீனா தனது போர் விமானங்களை  50% தள்ளுபடியுடன் வழங்கவுள்ளதுடன் எளிதாக கட்டணம் செலுத்தும்  முறையிலும்...

பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு..!

இந்தியா - பாகிஸ்தானிடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீ்பபுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இம்ரான்கான் கட்சியான பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி முடிவு செய்துள்ளது. தெக்ரீக்-இ-இன்சாப் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்...

பாகிஸ்தான் இனியும் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் – மோடி எச்சரிக்கை!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தின் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்திய இராணுவ நடவடிக்கையை தற்காலிகமாகவே நிறுத்தி வைத்திருக்கிறோம் என்றும் பாகிஸ்தான் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் இந்திய பிரதமர் மோடி இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் எதிர்காலத்தில் இந்தியா மீது மற்றொரு பயங்கரவாத தாக்குதல்...

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை..!

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் குறித்து பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது. போர் பதற்றத்தை தணிக்க வழிமுறைகளை கண்டறியும்படி பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளதோடு மோதலை தவிர்க்க ஆக்கப்பூர்வ பேச்சுக்களை இரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டும் எனவும் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான உதவிகளை செய்ய அமெரிக்கா தயார் என்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதியுடன் அமெரிக்க...

இந்தியாவில் உள்ள 32 விமான நிலையங்கள் மூடல்..!

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்திய வான்வெளிகளில் கட்டுப்பாடுகளை விதித்து விமான சேவைகளை ஒழுங்குப்படுத்தி மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்திய அரசிடம் இருந்து மறுஉத்தரவு வரும் வரையில் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, இந்த நிலை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், போர் பதற்றம் காரணமாக வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள 32...

பாகிஸ்தான் பங்குச் சந்தையில் சரிவு..!

இந்தியா, 'ஒப்பரேஷன் சிந்தூர்' தாக்குதலை தொடுத்து நேற்று 3  நாட்களான நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து தாக்குதல் நீடித்து வருகிறது. இந்த பதற்றமான சூழல் 3 நாட்களிலும் இருநாட்டின் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தன. பாகிஸ்தான் பங்குச் சந்தை முதல் 2 நாட்களாக சரிவடைந்திருந்த நிலையில் நேற்று லேசான எழுச்சி கண்டது. பாகிஸ்தான் பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான கே.எஸ்.இ.,...

8 ஆயிரம் எக்ஸ் தள கணக்குகள் முடக்கம்..!

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ள நிலையில் இரு நாடுகளும் மோதலை தவிர்க்குமாறு பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் தொடர்பாக எக்ஸ் சமூகவலைதளத்தில்  பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இதில் பெரும்பாலானவை போலி , தவறான தகவல்கள் என தெரியவந்துள்ளது. இந்நிலையில், தவறான தகவல்களை பரப்பும் 8 ஆயிரம் கணக்குகளை...

பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது இந்திய தலைநகர்..!

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்திய தலைநகர் டெல்லி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி டெல்லி நகரின் வரலாற்று நினைவுச்சின்னங்களை சுற்றி பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். செங்கோட்டை மற்றும் குதுப் மினார் போன்ற அடையாளச் சின்னங்களுக்கு அருகில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்தப் பகுதிகளில் கூடுதல் பொலிஸார்  நிறுத்தப்பட்டுள்ளனர். தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில்...

சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயன்ற 4 சீனர்கள் கைது..!

பீகாரிலுள்ள நேபாள எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியா வர முயன்ற 4 சீனர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பீகாரின் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியா - நேபாள எல்லை வழியாக உரிய ஆவணங்களின்றி வந்த 4 சீனர்கள், ரக்ஸாவுல் சோதனைச் சாவடியில் நேற்று (7) கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நான்கு...
- Advertisement -spot_img

Latest News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img