Tuesday, July 28, 2026
No menu items!

இந்திய உதவி உயர்ஸ்தானிகர்

தமிழ் மக்களின் ஆதரவாளனாக என்றும் செயற்படுவோம் ; சாய் முரளி!

இராஜதந்திர உறவைத் தாண்டியும் தமிழ் மக்களுடன் இந்தியா நெருக்கமாக செயற்படுவதாக யாழ்ப்பாண இந்திய உதவி உயர்ஸ்தானிகர் சாய் முரளி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண உதவி உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற இந்தியாவின் 76ஆவது குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்களின் தேவைகளை அறிந்து இந்தியா...
- Advertisement -spot_img

Latest News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img