Monday, April 27, 2026
No menu items!

இந்திய வம்சாவளி

கனடாவில் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளிய தொழிலதிபர் தர்ஷன் சிங் சாஹ்சி!

இந்திய வம்சாவளிய தொழிலதிபரும் Canam International நிறுவனத்தின் தலைவருமான தர்ஷன் சிங் சாஹ்சி (68), கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு வெளியே மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் வீட்டின் வெளியே சிற்றூந்தில் அமர்ந்திருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து...

உலகையே அதிர்ச்சிகுள்ளாக்கிய விமான விபத்து;241 பேர் பலி!

நேற்று பிற்பகல் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளானது. இது இந்தியாவில் இதுவரை இல்லாத மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்றாகும். லண்டனுக்குச் சென்ற விமானத்தில் 230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் இரண்டு விமானிகள் இருந்தனர். இந்த விபத்தில் 11A இருக்கையில்...

இதய நோய்களைக் கண்டறியும் AI செயலி கண்டுபிடிப்பு..!

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் வசிக்கும் 14 வயது இந்திய வம்சாவளி மாணவர் ஒருவரினால் 7 நொடிகளில் இதய நோய்களைக் கண்டறியும் AI செயலியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அதி நவீன கண்டுபிடிப்பு, இதய நோய் கண்டறிதலில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதிலிருந்தே தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்தில் ஆர்வம் கொண்ட சித்தார்த் நந்தியாலா என்ற குறித்த மாணவன்,...

உலகின் மிகப்பெரிய ஐபோன்…..!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து யூடியூபரான அருண் ரூபேஷ் மைனி என்பவர் உலகின் மிகப்பெரிய ஐபோனை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 6.74 அடி உயரத்தில் iPhone 15 pro max இன் மாதிரி வடிவத்தை வடிவைமைத்துள்ளார். இந்த ஐபோனை உருவாக்க ரூபாய் 59 இலட்சம் செலவாகியுள்ளதோடு ஒரு வருடம் ஆனதாகவும் கூறியுள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

ஆதாரம் இருக்கும் போது அரசாங்கம் எவ்வாறு மறுக்க முடியும்?நாமல் கேள்வி

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு...
- Advertisement -spot_img