Wednesday, July 29, 2026
No menu items!

இந்த மறுசீரமைப்புத் திட்டம்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் புதிய அரசுக்குச் சொந்த நிறுவனங்களுக்கு மாற்றம்: நடவடிக்கைகள் தொடக்கம்!

இலங்கை மின்சாரத் துறையில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, முழுமையாக அரசுக்குச் சொந்தமான நான்கு புதிய நிறுவனங்களுக்கு ஊழியர்கள் நியமிக்கப்படுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று (செப்டம்பர் 22) காலை, இலங்கை மின்சார சபையின் சில ஊழியர்கள் புதிய நிறுவனங்களில் பணியாற்ற விருப்பம் தெரிவித்த கடிதங்களை மின்சார சபை தலைவர் பேராசிரியர் உதயங்க...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img