Saturday, April 18, 2026
No menu items!

இம்ரான் மஹரூப்

கம்பஹா மாவட்டத்தில் அதிகரித்துள்ள நாய் கடிகளின் எண்ணிக்கை!

ஜனவரி 1 முதல் டிசம்பர் 31, 2024 வரை பதிவான நாய் கடிகளின் எண்ணிக்கை 184,926 என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறுகிறார். வாய்மொழி பதிலை எதிர்பார்த்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் இன்று (20) காலை நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கம்பஹா மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான கடிகள் பதிவாகியுள்ளதாக...
- Advertisement -spot_img

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...
- Advertisement -spot_img