Monday, July 27, 2026
No menu items!

இம்ரான் மஹரூப்

கம்பஹா மாவட்டத்தில் அதிகரித்துள்ள நாய் கடிகளின் எண்ணிக்கை!

ஜனவரி 1 முதல் டிசம்பர் 31, 2024 வரை பதிவான நாய் கடிகளின் எண்ணிக்கை 184,926 என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறுகிறார். வாய்மொழி பதிலை எதிர்பார்த்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் இன்று (20) காலை நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கம்பஹா மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான கடிகள் பதிவாகியுள்ளதாக...
- Advertisement -spot_img

Latest News

கடல் பகுதிகளில் பலத்த காற்று; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் கடல் பகுதிகளுக்கான பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் கல்பிட்டியில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் கடல்...
- Advertisement -spot_img