Saturday, June 13, 2026
No menu items!

இரகசியத் தகவலை

கப்பலில் இருந்து 500 கிலோ போதைப்பொருட்கள் மீட்பு!

இந்திய கடற்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான ஒருங்கிணைந்த நடவடிக்கையில், இந்தியப் பெருங்கடலில் 500 கிலோ போதைப்பொருட்களுடன் இரண்டு மீன்பிடிக் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இந்தக் கப்பல்கள் மூலம் போதைப்பொருன் கடத்தப்படுவதாக கடற்படைக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில், இரண்டு கப்பல்களும் இந்திய கடற்படை வீரர்கள் வெற்றிகரமாக ஏறியதால்,...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img