Friday, April 17, 2026
No menu items!

இரசாயனங்கள்

கந்தானையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கான இரசாயனங்கள் கண்டுபிடிப்பு!

மித்தெனியவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட இரசாயனங்களுக்கு ஒத்த பொருட்கள் கந்தானை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இரசாயனங்கள், செப்டம்பர் 6ஆம் திகதி மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளுடன்...

பென்சில்களினால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்து!

தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் மற்றும் ஈயம், காட்மியம் மற்றும் ஆர்சனிக் போன்ற கன உலோகங்களைக் கொண்ட குறைந்த தரம் வாய்ந்த பென்சில்கள் மற்றும் எழுதுபொருட்களின் ஆபத்துகள் குறித்து சுகாதார அதிகாரிகள் பெற்றோரை எச்சரித்துள்ளனர். இந்த தயாரிப்புகள் வாந்தி, வயிற்று வலி மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம் என்றும், நீண்ட நேரம் பயன்படுத்தினால் சிறுநீரகம் மற்றும்...

பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு எச்சரிக்கை!

குடிநீரை சேமித்து வைப்பதற்காக பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். சிலர் இந்த பிளாஸ்டிக் போத்தல்களை தண்ணீர் சேமிப்புக்காக மீண்டும் பயன்படுத்துவதாக சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறாயினும், இந்த பாட்டில்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருட்களிலிருந்து இரசாயனங்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் தண்ணீரில் கசியும் என்று பிரிவு...

உணவுப் பொருட்களில் அதிக இரசாயனம் ; சுவிஸர்லாந்து ஆய்வு நிறுவனம் !

உலகளவில் உணவு உற்பத்தி, பதப்படுத்துதல், மற்றும் களஞ்சியப்படுத்தலின் போது அதிகபடியான இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிஸர்லாந்து ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் 3,600க்கும் மேற்பட்ட இரசாயனங்கள் மனித உடலில் கலப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாரியளவிலான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.    
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img