Tuesday, April 21, 2026
No menu items!

இராஜாங்க அமைச்சர்கள்

முஸ்லிம் சமூக பிரச்சினைகள் குறித்து;வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் – முஸ்லிம் சிவில் சமூகத் தலைவர்களுடன் கலந்துரையாடல்!

இலங்கையில் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் முஸ்லிம் சிவில் சமூகத் தலைவர்கள் குழுவை சந்தித்தார். இந்தக் கூட்டம் வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் போது, அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் முஸ்லிம் செவிலியர்களின் கலாச்சார உடைகள் மற்றும் காலாவதியான COVID-19 வழிகாட்டுதல்களால் இறந்த நபர்களை...

முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட 20 பேர் பொதுத் தேர்தலில் போட்டியிடாமலிருக்க தீர்மானம்…!

முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 20 பேர் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமலிருக்க தீர்மானித்துள்ளனர். அவர்களுள் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரபால சிறிசேன ஆகியோர் உள்ளடங்குகின்றனர். இவ்வாறு தீர்மானித்தவர்களுள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷமன் கிரிஎல்ல, ஷான் விஜயலால் த சில்வா,...

முன்னாள் அமைச்சர்களின் வாகனங்கள் மீள கையளிக்கப்பட்டுள்ளன!

முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பயன்படுத்திய வாகனங்கள் மீள கையளிக்கப்பட்டுள்ளன. புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவி இழப்பு மற்றும் அமைச்சுகளில் செயலாளர்கள் மாற்றமடைந்துள்ள நிலையில் இவ்வாறு வாகனங்களை மீள கையளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...

4 இராஜாங்க அமைச்சர்களை பதவி நீக்கம் செய்த ஜனாதிபதி!

இராஜாங்க அமைச்சர்களான பிரேமலால் ஜயசேகர (துறைமுக மற்றும் விமான சேவைகள்), இந்திக்க அனுருத்த (மின்சக்தி மற்றும் எரிசக்தி), மொஹான் பிரியதர்ஷன டி சில்வா (விவசாயம்) மற்றும் சிறிபால கம்லத் (நெடுஞ்சாலைகள்) ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தமது பதவிகளில் இருந்து உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசியலமைப்பின் 47(3)(a) பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின்...

பதவி விலகும் 8 பாராளுமன்ற உறுப்பினர்கள்..!

அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளை வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 8 உறுப்பினர்கள் அந்தப் பதவிகளில் இருந்து விலகத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனத் தீர்மானித்துள்ள எட்டு இராஜாங்க அமைச்சர்களே இவ்வாறு பதவி விலகவுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி அமைச்சர்கள் டி. வி சானக, தேனுக...

கைச்சாத்து இடப்படும் உடன்படிக்கை…!!

இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்படிக்கை நாளை (26.06) கைச்சாத்திடப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன  இது தொடர்பில் இன்று விளக்கமளித்தார். கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விரிவான விளக்கம் ஜனாதிபதியினால் நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதாகவும்  அது தொடர்பான உடன்படிக்கையில் நாளை கைச்சாத்திடுவதற்காக  பாரிஸ் கழகத்தின் அதிகாரிகளை சந்திப்பதற்காக நிதி...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img