இராணுவத் தளபதி
உள்நாட்டுச்செய்திகள்
புதிய பொலிஸ்மா அதிபர்க்கும் இராணுவத் தளபதிக்கும் இடையில் சந்திப்பு..!!
புதிய பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நேற்று (12) இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீயை சந்தித்தார்.
வருகை தந்த பொலிஸ்மா அதிபருக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேடிபீ டி...
உள்நாட்டுச்செய்திகள்
விமான விபத்தில் காயமடைந்தவர்களை நலன் விசாரித்த இராணுவத் தளபதி..!
இலங்கை இராணுவத்தின் விசேட படையணியின் மாதுரு ஓயா பயிற்சிப் பாடசாலையில் நடைபெறவிருந்த பயிற்சி நிறைவு அணிவகுப்பு ஒத்திகையின் போது ஏற்பட்ட விமான விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர்களின் நலனை விசாரிப்பதற்காக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு வருகை தந்தார்.
இதன்போது, காயமடைந்த இராணுவ வீரர்களுக்கு தேவையான மேலதிக சிகிச்சைகள்...
புதிய செய்திகள்
ரஷ்யாவின் இராணுவ பிரதித் தலைவர் இலங்கை இராணுவத் தளபதியுடன் சந்திப்பு!
ரஷ்யாவின் சர்வதேச இராணுவ ஒத்துழைப்புக்கான பிரதித் தலைவர் மேஜர் ஜெனரல் அலெக்சாண்டர் சின்சென்கோ மற்றும் அவரது குழுவினர் நேற்று (28) இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவை சந்தித்தனர்.
இந்த சந்திப்பானது வலுவான இராணுவ உறவுகள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை வலியுறுத்தியது.
அதன்படி, நல்லெண்ண நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக்கொள்வதோடு விஜயம் நிறைவுற்றது.
Top
கடமைகளை பொறுப்பேற்றார் புதிய கடற்படைத் தளபதி..!
புதிய கடற்படைத் தளபதியாக நியமனம் பெற்ற வைஸ் அட்மிரல் காஞ்சனா பானகொட தமது கடமைகளை சற்றுமுன்னர் பொறுப்பேற்றார்.
கடற்படைத் தலைமையகத்தில் இன்று (31.12.2024) அவர் கடமைகளை பொறுப்பேற்றார்.
இதேவேளை, இலங்கை இராணுவத்தின் 25வது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ சற்று முன்னர் இராணுவ தலைமையகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவும் புதிய...
Top
இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி இன்று பதவிகளிலிருந்து ஓய்வு..!
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் இன்று தமது பதவிகளிலிருந்து ஓய்வு பெறுகின்றனர்.
இந்தநிலையில், இலங்கையின் 25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், ரியர் அட்மிரல் காஞ்சன பணாகொட இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள்...
புதிய செய்திகள்
முதல் முறையாக பெண் இராணுவத் தளபதி நியமனம்!
கனடாவின் புதிய இராணுவத் தளபதியாக மூத்த பெண் இராணுவ அதிகாரி ஜென்னி கரிக்னன் என்பவரை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமித்த்ள்ளார்.
தற்சமயம் ஆயுதப் படைகளின் தொழில்சார் நடத்தை மற்றும் கலாசார தலைவராக சேவையாற்றி வரும் ஜென்னி, சுமார் 35 வருடங்களாக இராணுவத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆப்கானிஸ்தான், சிரியாவில் கனடா படைகளை வழிநடத்தி,...
புதிய செய்திகள்
‘சந்தஹிரு மஹா சே பொசோன் வலயம்’ பொசன் போயா தினத்தன்று அனுராதபுரத்தில் ஆரம்பமாகிறது!
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம் பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘சந்தஹிரு மஹா சே பொசோன் வலயம்’ பொசன் போயா தினத்தன்று அனுராதபுரம் சந்தஹிரு ஸ்தூபி வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தலைமையில் ஜூன் 21 ஆம் திகதி மாலை திறந்து வைக்கப்படவுள்ளது.
இராணுவத் தளபதியின் மேற்பார்வையில் இந்நிகழ்வு நடத்தப்படுவதுடன், பொசன்...
News
தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது கிடையாது பொன்சேகா!
தமிழ் மக்களுக்கு நான் ஒருபோதும் துரோகம் இழைத்தது கிடையாது. போர் முடிவுக்கு வந்ததால் அவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு வடக்கு, கிழக்கு நிலைவரம் எவ்வாறு உள்ளது,
ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்று சி.வி.விக்னேஸ்வரன்...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


