Friday, June 19, 2026
No menu items!

இராணுவ சிப்பாய்

கஜமுத்துடன் இராணுவ சிப்பாய் உட்பட இருவர் கைது…!

பதுளை, பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தியத்தலாவை வடக்கு பிரதேச செயலகத்திற்கு அருகில் கஜமுத்துடன் இராணுவ சிப்பாய் உட்பட இருவர் பண்டாரவளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டாரவளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய...

அம்பியூலன்ஸில் இருந்த பெண் ஊழியர் ஒருவரை  பாலியல் துஷ்பிரயோகம் செய்த இராணுவ சிப்பாய்…!

விபத்தில் சிக்கி காயமடைந்த நபரொருவரை 1990 அம்பியூலன்ஸ் சேவை மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற இராணுவ சிப்பாய் ஒருவர் அம்பியூலன்ஸில் இருந்த பெண் ஊழியர் ஒருவரை  பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபரான இராணுவ சிப்பாயின் சகோதரன் ஒருவர் ஹொரணை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து,...

பணம் கோரி முன்னாள் இராணுவ சிப்பாயின் மனைவியைத் தாக்கிய இராணுவ சிப்பாய்!

பணம் கோரி முன்னாள் இராணுவ சிப்பாயின் மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும்  இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெஹியத்தகண்டிய இராணுவ முகாமில் கடமையாற்றும் 37 வயதுடைய இராணுவ சிப்பாயொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளானவர், உயிரிழந்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரின் மனைவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவத்தகம...

இராணுவ வாகனம் மோதி உயிரிழந்த பெண்!!!

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி பெண்ணொருர் உயிரிழந்துள்ளதுடன் இராணுவ வாகன சாரதியான இராணுவ சிப்பாயும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புத்தூர் - கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் நேற்று திங்கட்கிழமை (20) இராணுவத்தினருக்கு சொந்தமான ஹயஸ் ரக வாகனம் வீதியை கடக்க துவிச்சக்கர வண்டியுடன் காத்திருந்த பெண்ணை மோதி விபத்துக்கு உள்ளானதில் பெண் உயிரிழந்திருந்துள்ளார். வாதரவத்தை பகுதியைச் சேர்ந்த...

முன்னாள் இராணுவ சிப்பாய் தாக்கப்பட்டு கொலை

கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடை பிரதேசத்தில் திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேக நபரிடம் விசாரிக்க சென்ற 32 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த இராணுவ சிப்பாயின் வீட்டிற்குள் நுழைந்த சில சந்தேக நபர்கள் இவரது மனைவியின் தங்க மாலையை திருடிச்சென்றுள்ளனர். இது தொடர்பில் குறித்த...
- Advertisement -spot_img

Latest News

சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூக வலைத்தள பயன்பாட்டுக்கான குறைந்தபட்ச வயதை15 ஆக நிர்ணயிக்கும் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அந்நாட்டு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த...
- Advertisement -spot_img