Thursday, April 30, 2026
No menu items!

இராணுவ புலனாய்வுப் பிரிவு

நீர்கொழும்பில் அதிரடி சோதனை – 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (26) களனி சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நீர்கொழும்பு போலவலான மடமா வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து 2 இலட்சம் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சோதனை நடவடிக்கை இராணுவ புலனாய்வு மற்றும் அதிரடிப்படை இணைந்து மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனுடன் தொடர்புடைய சந்தேக...

பெருமளவு கேரள கஞ்சாவுடன் சிக்கிய சந்தேகநபர்..!

வடமராட்சி பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பெருமளவு கேரள கஞ்சா பொதிகள் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் வைத்து  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதோடு, கிளிநொச்சி தர்மபுரம் ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (2/24/2025) அதிகாலை வடமராட்சிப் பகுதியில் இருந்து  கூலர் ரக வாகனத்தில் பெருமளவு கேரள கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img