Saturday, August 1, 2026
No menu items!

இரா.சம்பந்தன்

இலங்கையை பிரிப்பேன் என்று நினைக்கிறீர்களா?: ரணிலிடம் கேட்ட சம்பந்தன்!  

சர்வதேச நாணய நிதியத்திடம் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார். இந்த உரையின் இறுதியில் மறைந்த தலைவர் இரா.சம்பந்தனை நினைவும்கூறும் வகையில் சில கருத்துகளையும் அவர் வெளியிட்டிருந்தார். ”நானும் இரா.சம்பந்தனும் ஒரே காலகட்டத்தில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தோம் என்பதுடன், இருவரும் மிகவும் இக்கட்டான காலகட்டத்திலேயே பணியாற்றியிருந்தோம். அவர் வழங்கிய ஒத்துழைப்புகள் என்னவென...

சம்பந்தனின் இடத்திற்கு குகதாசன்..!

காலஞ்சென்ற இரா. சம்பந்தனின் நாடாளுமன்ற  உறுப்பினர் பதவிக்கு சண்முகம் குகதாசன் நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தமிழரசுக்கட்சியின் (இ. த .க) பொதுசெயலாளராக செயல்பட்டுவரும்  குகதாசனை நாடாளுமன்ற  உறுப்பினர் பதவிக்கு  நியமிப்பதற்கு பல அழுத்தம் கொடுக்கப்பட்டுவருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரா. சம்பந்தன் உயிரிழந்து ஒருனால் முடிவதற்குள் பதவிக்கு போட்டி போடுகின்ற நிலமை தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாக கட்சி...

இரா. சம்பந்தன் காலமானார்….!!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தமது 91ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார். சம்பந்தனின் இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த...

தமிழரசுக் கட்சி தலைமை தெரிவுக்கு இரகசிய வாக்கெடுப்பு நடார்த்த முடிவு

இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் பதவிக்காக போட்டியிடும் மூவரும் விட்டுக்கொடுப்பு இல்லாததால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தி தலைவரை தெரிவு செய்வதென நேற்று(11) முடிவுசெய்யப்பட்டுள்ளது. இப்பதவிக்கு போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பினர்களான சி. சிறிதரன், எம்.ஏ. சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பியோகேஷ்வரன் மூவரும் நேற்று (11) மு.ப. 10.45 மணிக்கு மாதிவெல, சிறிதரனின் விடுதியில் கூடி பேசியுள்ளனர். புதிய...
- Advertisement -spot_img

Latest News

3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க திட்டம்

2024 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில் ரூ. 3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் F.U. வூட்லர்...
- Advertisement -spot_img