இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி
இலங்கை அரசியல்
யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா தெரிவு !
யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் தமது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று நடைபெற்றது.
இதன்போது நடைபெற்ற வாக்கெடுப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மதிவதனி 3 வாக்குகள் வித்தியாசத்தில்...
புதிய செய்திகள்
யாழில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரி ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்த எம்.ஏ.சுமந்திரன்!
யாழ்ப்பாணப் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அனுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கட்சியின் மே தினக் கூட்டத்தில் பேசிய தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் திருப்பித் தருவதாக அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம்...
உள்நாட்டுச்செய்திகள்
தியாகங்களால் கட்டமைக்கப்பட்ட விடுதலைத் தீயின் வீரியம் ஒருபோதும் ஓயாது – சிறீதரன் எம்.பி…!
தியாகத்தாய் அன்னைபூபதியினதும், தியாகதீபம் திலிபன் அவர்களினதும் அகிம்சைப் போராட்டங்களாலும், அதன்பின்னரான ஆயுதப் போராட்ட காலத்திலும் நிகழ்த்தப்பட்ட உயிர்த்தியாகங்களின் உந்துதலால் உருப்பெற்ற, விடுதலைக்கனலின் வீரியம் குறைந்துவிட்டதாக, எமது மக்களின் விடுதலை தாகத்தை மலினப்படுத்துவோர் மார்தட்டிக் கொண்டாலும், இனவிடுதலை என்ற இறுதி இலக்கை அடையும் வரை திகாயகங்களால் கட்டமைக்கப்பட்ட எங்கள் அறப்போரின் வீரியம் ஒருபோதும் ஓயப்போவதில்லை என...
உள்நாட்டுச்செய்திகள்
நாங்கள் ஒன்றும் சில்லறைக்கட்சி அல்ல – சி.வி.கே. சிவஞானம் சீற்றம்..!
“ஈழத் தமிழினத்திற்காக நாங்கள் மீளவும் கூட்டமைப்பாக இயங்குவோம் வாருங்கள் என்ற இணக்கத்தின் அடிப்படையிலேயே அழைப்பு விடுத்தோம். அதைவிடுத்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் நாங்கள் வரப்போவதாக சொல்லவில்லை.” என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியோடு...
Top
மாவையின் புகழுடலுக்கு இந்திய துணைத் தூதுவர் அஞ்சலி..!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ சேனாதிராஜா அவர்களின் புகழுடலுக்கு யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி செலுத்தினார்.
அத்தோடு அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
புதிய செய்திகள்
மாவை.சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய சிறீதரன் MP!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் அஞ்சலி செலுத்தினார்.
நேற்று முன் தினம், சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்றிரவு உயிரிழந்திருந்த நிலையில், வைத்தியசாலையின் நிருவாக நடைமுறைகளைப் பின்பற்றி இன்று அதிகாலை அவரது...
இலங்கை அரசியல்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ப.சத்தியலிங்கம்…!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நுழைவதற்கு அதன் பொதுச் செயலாளர் கலாநிதி ப.சத்தியலிங்கத்தை நியமிக்கப்பட்டுள்ளார்.
கலாநிதி P. சத்தியலிங்கம் 2024 பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டார், இருப்பினும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிமாவட்டத்தில் ஒரு ஆசனத்தை மட்டுமே பெற முடிந்ததால்...
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...


