Saturday, July 25, 2026
No menu items!

இலங்கை அரசு முடிவு

மியான்மருக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்க இலங்கை அரசு முடிவு!

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவியை வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மருத்துவக் குழுக்களும் சுகாதாரத் துறை ஆதரவும் வழங்கத் தயாராக இருப்பதாக வெளியுறவுத் துறை துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மேலும் தெரிவித்தார்.  
- Advertisement -spot_img

Latest News

வத்தளை பகுதியில் துப்பாக்கி சூடு; 4 பேர் கைது

வத்தளை, பள்ளியாவத்த பகுதியில் ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை கோட்டை...
- Advertisement -spot_img