Sunday, May 31, 2026
No menu items!

இலங்கை அரசு முடிவு

மியான்மருக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்க இலங்கை அரசு முடிவு!

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவியை வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மருத்துவக் குழுக்களும் சுகாதாரத் துறை ஆதரவும் வழங்கத் தயாராக இருப்பதாக வெளியுறவுத் துறை துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மேலும் தெரிவித்தார்.  
- Advertisement -spot_img

Latest News

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

எரிபொருள் விலை நேற்று 30 நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்ட நிலையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள்...
- Advertisement -spot_img