Wednesday, July 22, 2026
No menu items!

இலங்கை ஆசிரியர் சங்கம்

பாடசாலை நேர நீடிப்பு தீர்மானம் – ரத்து செய்ய அரசாங்கத்திற்கு நவம்பர் 7 வரை அவகாசம் : ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க எச்சரிக்கை!

பாடசாலை நேரத்தை அரை மணிநேரம் அதிகரிக்கும் அரசாங்கத் தீர்மானத்தை ரத்து செய்ய, அரசாங்கத்திற்கு எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது. இத்தீர்மானம் மாற்றப்படாத பட்சத்தில், டிசம்பர் முதல் வாரத்தில் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அந்த கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

கல்வி மறுசீரமைப்பில் சிக்கல்கள்: அரசாங்கம் மெளனம் – ஆசிரியர் சங்கம் கேள்வி!

இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி மறுசீரமைப்பு தொடர்பான ஆசிரியர்கள் மற்றும் கல்வி தரப்பினரின் கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்காமை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று (26) ஊடக சந்திப்பில் கூறியதாவது, தொழிற்சங்கங்கள் மறுசீரமைப்பின் குறைபாடுகள் மற்றும் சிக்கல்களை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டினாலும், அரசாங்கம் பதிலளிக்காமல் 9 மாகாணங்களில் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த...

வட மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு முன்னால் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

வட மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு முன்னால் இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று (13) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், தற்போதைய இடமாற்றங்களில் அரசியல் பாகுபாடு மற்றும் பழிவாங்கல் மனப்பான்மை காணப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டினர். அவர்கள் மேலும் கூறியதாவது, தற்போதைய அரசாங்கத்தின் கீழ்...

வட மாகாணத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு!

வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட இடமாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (13) முதல் வட மாகாண ஆசிரியர்கள் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது, “கல்வித் திணைக்களம் மேற்கொண்டுள்ள இடமாற்றங்கள் பல ஆசிரியர்களுக்கு அநீதி விளைவித்துள்ளன. இதனை திருத்தும் வரை...

கல்வி அமைச்சின் கணக்காய்வு அறிக்கையின் முக்கிய விடயங்களை வெளியிட்ட ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்!

2025 மே மாதத்தில் வெளியான 2024 கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சில முக்கிய கண்டறிதல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் கல்வி அமைச்சின் செயலாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள 139 வாகனங்கள் அமைச்சின் வசம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2020 முதல் 2022 வரை கல்வி அமைச்சு...

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தின பேரணி..!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் பல்வேறுபட்ட தொழிற்சங்கங்களின் பங்கேற்பில் மேதின பேரணி இன்று  காலை யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பித்து நகரின் பிரதான சாலைகள் ஊடாக சென்று யாழ் பொது நூலகத்துக்கு முன்பாக சென்றடைந்தது. ?

ஆசிரியர் பற்றாக்குறைக்கு முறையான தீர்மானத்தை வழங்காத அரசாங்கம்; ஜோசப் ஸ்டாலின்!

ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் முறையான தீர்மானம் எதனையும் முன்வைக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (04) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். நாடளாவிய ரீதியில் 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில் அரச...

இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை-ஜோசப் ஸ்டாலின்..!

ஆசிரியர்களுக்கான வருடாந்தர இடமாற்றத்தை இந்த மாத இறுதிக்குள் மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். தேசிய பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட 12,000 ஆசிரியர்கள் இடமாற்றத்தை எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் பலர் பத்து வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் சேவையாற்றியவர்கள் எனவும் சிலர் நீண்ட...

ஆசிரியர் தலைவர்கள் வரவழைக்கப்பட்டு உடனடி கலந்துரையாடல்கள்..!

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பான “சுபோதானி குழு அறிக்கை”க்கு இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படவில்லை என்றும், இந்த விவகாரம் தொடர்பாக எதிர்காலத்தில் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லிங் தெரிவித்துள்ளார். சுபோதானி குழு அறிக்கையின்படி, சம்பள முரண்பாடுகளை முற்றிலுமாக நீக்க...

பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரம் கொடுப்பனவு வழங்குவது நியாயமற்றது – ஜோசப் ஸ்டாலின்

பாடசாலை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக தற்போதைய அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரம் கொடுப்பனவு வழங்குவது நியாயமற்றதென ஆசிரியர் சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. அஸ்வெசும பயனாளிகளின் பிள்ளைகளுக்கும், அஸ்வெசும கொடுப்பனவு தேவையுடையோரின் பிள்ளைகளுக்கும் 6,000 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதை விட, அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் அரசாங்கம் சலுகைகளை வழங்க வேண்டும் என அந்த சங்கங்கள்...
- Advertisement -spot_img

Latest News

விவாதத்திற்கு வரும் நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (22)...
- Advertisement -spot_img