Monday, June 15, 2026
No menu items!

இலங்கை இளைஞர்கள்

இஸ்ரேல்-இலங்கை ஒப்பந்தத்தின்படி விவசாய துறை தொழில் வாய்ப்பிற்காக அனுப்பப்படும் இளைஞர்கள்..!

இஸ்ரேல் மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கமைவாக  இலங்கை இளைஞர்கள் 2252 பேருக்கு இஸ்ரேலிலில் விவசாய துறையில் தொழில் வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. அதேவேளை, எதிர்வரும் 12ஆம் திகதி மற்றும் 18ஆம் திகதிகளில் இஸ்ரேலுக்கு புறப்பட்டுச் செல்ல இருக்கும் 69 இளைஞர்களுக்கான விமான பற்றுச்சீட்டு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (10.09) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்றுள்ளது. இஸ்ரேல்...

அடிமை முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கையர்கள்..!

மியன்மாரில் உள்ள இணைய அடிமை முகாமில் விருப்பமின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இலங்கை இளைஞர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் நேற்று (14.08)பிற்பகல் தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பாதுகாப்பாக உள்ளதாகவும் மியன்மாரில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த இளைஞர்கள் மியாவாடி நகரில் உள்ள சைபர் அடிமை முகாமில் வைக்கப்பட்ட நிலையில் பல்வேறு இணைய குற்றங்களில் ஈடுபட வேண்டிய கட்டாயம்...

மர்மமான முறையில் மூவர் உயிரிழப்பு!!!

ஓமானில் Mabela Al Hain நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த இலங்கை இளைஞர்கள் மூவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த இளைஞர்களுடன் தங்கியிருந்த ஏனைய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்புக்கான காரணம் கண்டறியப்படாத போதிலும், மாரடைப்பு காரணமாக அவர்கள் உயிரிழந்துள்ளதாக பிரேத...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img