Sunday, June 14, 2026
No menu items!

இலங்கை கிரிக்கெட்

நாடாளுமன்ற உறுப்பினர் விதானகேயின் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்த SLC!

நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கூறிய குற்றச்சாட்டுகளை இலங்கை கிரிக்கெட் (SLC) கடுமையாக மறுத்துள்ளது, அவை அடிப்படையற்றவை மற்றும் பொய்யானவை என்று நிராகரித்துள்ளது. மார்ச் 18 அன்று நடந்த நாடாளுமன்ற விவாதத்தின் போது, ​​நாடாளுமன்ற உறுப்பினர் விதானகே, அப்போதைய காவல் துறைத் தலைவர் தேசபந்து தென்னகோனுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ரூ. 150,000 சம்பளம்...

டிக்வெல்ல மீதான தடையை நீக்கப்பட்டு கிரிக்கெட் விளையாட அனுமதி..!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வடிவங்களிலும் கிரிக்கெட் விளையாட நிரோஷன் டிக்வெல்லவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. டிக்வெல்லவின் 3 வருட தடையை 3 மாதங்களாக குறைப்பதற்கு இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் (SLADA) எடுத்த தீர்மானத்தை தொடர்ந்து, SLC அறிக்கை ஒன்றை வெளியிட்டது. வீரரிடம் நடத்தப்பட்ட சீரற்ற ஊக்கமருந்து சோதனையைத் தொடர்ந்து,...

அனைவருடனும் இணைந்து கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் சுத்தப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளேன்  -ஹரின் பெர்னாண்டோ

இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை தூய்மைப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (27) விளையாட்டுத்துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இது மிக முக்கியமான பொறுப்பாகும்....

மிகமோசமாக விளையாடியமைக்காக மன்னிப்பு கோரிய இலங்கை கிரிகெட் அணி

கிரிக்கெட்டை நேசிக்கும் மக்களிடம் உலக கிண்ணப்போட்டிகளில் மிகமோசமாக விளையாடியமைக்காக இலங்கை கிரிக்கெட் அணி மன்னிப்புக் கோருவதாக இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் 2023உலக கிண்ணப்போட்டிகளில் மோசமாக விளையாடும்படி எந்த தரப்பும் அச்சுறுத்தல் அல்லது வெளி அழுத்தங்கள் எதுவும் ஏற்படுத்தவில்லை என இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். உலகக்...

இலங்கை கிரிக்கெட்டில் பாரிய மாற்றம் – அமைச்சரின் அதிரடி!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் ஏழு பேர் கொண்ட இடைக்கால நிர்வாக குழு நியமிக்கப்பட்டுள்ளது. நடைபெற்றுவரும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியுடன் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி மோசமான படுதோல்வியை சந்தித்திருந்தது. இதனையடுத்து இலங்கை அணி தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களும் இலங்கை கிரிக்கெட் சபைக்கு முன்னால் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img