Saturday, June 13, 2026
No menu items!

இலங்கை சுங்கத்துறை

சுங்கத்துறை தடுத்து வைத்திருந்த BYD வாகனங்கள் விடுவிப்பு – மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒப்பந்தம்!

இலங்கை சுங்கத்துறை இன்று (11) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில், தடுத்து வைக்கப்பட்டிருந்த BYD Brand வாகனங்களின் ஒரு தொகுதியை வங்கி மற்றும் நிறுவனம் சார்ந்த உத்தரவாதங்களுக்கு எதிராக விடுவிக்க ஒப்புக்கொண்டது. வாகனங்களை இறக்குமதி செய்த நிறுவனம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இத்தகைய உடன்பாடு எட்டப்பட்டது. சுங்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன,...

சுங்கத்துறையை ஏமாற்றிய ரம்பா- கடல் கடந்து சென்ற பொருள்.. அவரே கூறிய உண்மை..!

இலங்கை சுங்கத்துறையிடம் மறைத்து நடிகை ரம்பா இந்தியாவுக்கு கொண்டு சென்ற பொருளின் விவரங்களை அவரே பேட்டியொன்றில் தெளிவாக கூறியுள்ளார். நடிகை ரம்பா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் ரம்பா. இவர் நடிப்பில் வெளியான ஏகப்பட்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவிற்கு பாரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து திருமணம் செய்து கொண்ட ரம்பா...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img