Thursday, April 23, 2026
No menu items!

இலங்கை சுங்க திணைக்களம்

சட்டவிரோதமாக நீர்வாழ் உயிரினங்களை நாட்டிற்குள் கொண்டுவந்த மூவர் கைது!

சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதிக்கக்கூடிய 3,500 க்கும் மேற்பட்ட நீர்வாழ் உயிரினங்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க திணைக்கள நீர்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த நபர்கள் தாய்லாந்தில் இருந்து சிறிலங்கன் விமான சேவை மூலம்...

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வண்டு அரிசிகள்..!

மூன்று கொள்கலன்களில் தனியார் இறக்குமதியாளர்களால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 75,000 கிலோகிராம் அரிசி மனித பாவனைக்கு தகுதியற்றது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களத்தின் உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்கள்  தெரிவித்துள்ளனர். மூன்று கொள்கலன்களில் இரண்டில் இருந்த அரிசியில் வண்டுகள் காணப்பட்டதாகவும், மற்றைய கொள்கலனில் இருந்த அரிசியின் காலாவதித் திகதி உள்ளிட்ட தகவல்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த அரிசியை மனித...

250 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…!

10 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் மலேசியாவிலிருந்து வருகை தந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி 250 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை சுங்க திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இலங்கை சுங்க திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் ஆகிய இரு உயர் அதிகாரிகளுடன் நேற்று(09.10) ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளார். அரசாங்கத்தின் பரந்த பொருளாதார ஆணைக்கு இணங்க, இரு துறைகளுக்குள்ளும் வருவாயை அதிகரிப்பதற்கும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்குமான உத்திகளை மையமாகக் கொண்டு விவாதங்கள் நடைபெற்றன. இந்த சந்திப்பின் போது, ​​ இரு...

வரி செலுத்தத் தவறியுள்ள இலங்கையர் 1131.5 பில்லியன் ரூபாய் நிலுவையில்..!

இலங்கையில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் திகதியாகும் போது செலுத்தத் தவறிய மொத்த வரித்தொகை 1131.5 பில்லியன் ரூபாய் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள கூறுவதாக  செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதிகமான தொகை உள்நாட்டு வருமான வரித் திணைக்களத்துக்கு இழக்கப்பட்டுள்ளதாகவும், திணைக்களத்துக்கு செலுத்த தவறியுள்ள மொத்த...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img