Saturday, April 18, 2026
No menu items!

இலங்கை தொலைத்தொடர்பு

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களைத் தடுக்க புதிய பொறிமுறை!

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களைத் தடுக்க ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் கூடிய பல் துறைசார் பொறிமுறையை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று செவ்வாய்க்கிழமை (27.05.2025) கலந்து கொண்ட அமைச்சர் புதிய அரசின் கொள்கைச் சட்டம் தொடர்பில் இவ்வாறு கூறினார். அமைச்சரவை தீர்மானங்கள் குறித்து அங்கு தொடர்ந்தும்...
- Advertisement -spot_img

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...
- Advertisement -spot_img