Tuesday, July 14, 2026
No menu items!

இலங்கை விமானப்படை

அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட ஜனாதிபதி..!

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு உத்தரவு பிறப்பித்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார். இதன்படி, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கும் உத்தரவை ஜனாதிபதி...

இலங்கை விமானப்படையின்  பதிலடி..!

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்காக தமது விமானங்களை தவறாக பயன்படுத்தியதாக அண்மையில் வெளியான ஊடக அறிக்கைகளுக்கு இலங்கை விமானப்படை (SLAF) பதிலளித்துள்ளது. 'X' இல் வெளியிடப்பட்ட அறிக்கையில், நிலையான நடைமுறைகளைப் பின்பற்றி, கட்டண அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு விமானங்கள் வழங்கப்படுகின்றன என்பதை SLAF தெளிவுபடுத்தியது. ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் விமானங்களைப் பயன்படுத்துவது சமீபத்தில் ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டது, பிரச்சார நடவடிக்கைகளுக்கு அரச...
- Advertisement -spot_img

Latest News

ஈரான் மீதான தாக்குதல் வெற்றிகரமாக நிறைவு;  அமெரிக்க இராணுவம் 

ஈரானுக்கு எதிராக தொடர்ச்சியாக 3-வது நாளாக நடத்தப்பட்ட தாக்குதல் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. புஷெஹர், சபஹார், ஜாஸ்க், கொனாரக், அபு மூசா மற்றும்...
- Advertisement -spot_img