Friday, April 24, 2026
No menu items!

இளங்குமரன்

கல்விச்சீர்திருத்தம் தொடர்பாக பிரதமர் யாழ் விஜயம்!!!

கல்விச்சீர்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் எட்டாவது அமர்வு வடக்கு மாகாணத்தில் இன்று சனிக்கிழமை வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பிலான தெளிவூட்டல் கலந்துரையாடலனது பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமர்சூரிய தலைமையில் நடைபெற்றது. இலங்கை கல்விச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு...

பரம்பரை அரசியல் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது – இளங்குமரன் எம்.பி!

கிளிநொச்சி மயில்வாகனபுரம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தலைமையில் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. குறித்த மக்கள் சந்நநிப்பில் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் தெரிவிக்கையில், இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு நடாத்த வேண்டிய இந்த...

ஊடகவியலாளர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட இளங்குமரன் எம்.பி..!

ஊடகவியலாளர்களின் சமூக வலைத்தள பதிவால் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தர்க்கம் புரிந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களின் பங்கேற்புடன் தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் பொறியியலாளர்கள் பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்று மாலை விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலின் நடுவில் பிரதி அமைச்சர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென...

இளங்குமரன் தலைமையில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம்..!

வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை (3/27/2025) காலை 10 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தலைமையில் இடம் பெற்றது. இதில் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக மக்களால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன. இதில்  வடமராட்சி கிழக்கு பிரதேச பொது அமைப்பு...

மாற்றுமோதிரம் நிகழ்வில் இளங்குமரன் எம்.பி..!

அருந்ததியால் ஏற்பாடு செய்யப்பட்ட மாற்றுமோதிரம் நிகழ்வு நேற்று (02/03/2025) மாலை கிளிநொச்சி - இயக்கச்சியிலுள்ள ரீச்சாவில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு பரிசில்களையும் வழங்கிவைத்தார்.

யாழ். இந்துக் கல்லூரிக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய திடீர் விஜயம்..!

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (2/15/2025) காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்து கல்லூரி அதிபர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் தேவைகளை கேட்டறிந்து கொண்டார். கல்லூரி அருங்காட்சியகம், மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளையும் பார்வையிட்டார். இதன்போது கல்லூரி மண்டபத்தில் பிரதமர் உரையாற்றியதுடன் பிரதமருக்கு பாடசாலை...

இளங்குமரன் எம்.பி சுண்டிக்குளம் பகுதிக்கு திடீர் விஜயம்..!

சுண்டிக்குளம் பேப்பாரப்பிட்டி பகுதியில் கடல் தொழிலில் ஈடுபடுவோர் சுண்டிக்குளம் சந்தி தொடக்கம் கடற்கரை பேப்பாராப்பிட்டி வரை செல்லும் பிரதான வீதி 9 கிலோமீட்டர் தூரம் அளவில் முற்று முழுதாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் இதன் காரணமாக இவ்வீதியை பயன்படுத்தும் ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் கடல்...

அரச அதிகாரிகளின் அசமந்த போக்கு – அமைச்சர் சந்திரசேகர் காட்டம்..!

சுண்ணக்கல் ஏற்றி வந்த பார ஊர்தி விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் செயல்பட்டது பரவாயில்லை. கல் அகழ்வு விடயத்தில் அதிகாரிகளின் அசமந்த போக்கு காணப்படுவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (05.01.2025) யாழ்ப்பாணம் சரசாலை பகுதியில் கல் அகழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர்...

சுண்ணக்கல் அகழ்வின் விளைவு – அரச அதிகாரிகளை கடுமையாக சாடும் சந்திரசேகர்..!

யாழ். தென்மராட்சியில் சட்ட விரோதமான முறையில் சுண்ணக்கல் அகழப்படுவதாக கூறப்படும் இடங்களை அமைச்சர் சந்திரசேகர் நேற்றையதினம் (05.01.2024) பார்வையிட்டார். தென்மராட்சிப் பிரதேசத்தின் சரசாலை வடக்கு மற்றும் மந்துவில் பகுதிகளில் சுண்ணக்கல் அகழப்பட்டுவரும் இடங்களுக்கு நேரில் சென்று ஆராய்ந்தார். அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் மற்றும் அதிகாரிகள் சிலரும் உடன் சென்றிருந்தனர்.

பாவனையற்று காணப்படும் பொருளாதார மத்திய நிலையம்..!

யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2022ஆம் ஆண்டு மக்கள் பாவனைக்காகத் திறக்கப்பட்ட போதிலும் இன்றுவரை பயன்பாடு இல்லாத நிலையில் காணப்படுகின்றது. 200 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு சுமார் மூன்று வருடங்களை அண்மிக்கும் நிலையில் எந்தவித பயனுமற்றுக் காணப்படும் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை இயங்க வைக்கும்...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img