Wednesday, June 10, 2026
No menu items!

இஷாரா

இஷாரா செவ்வந்தி தலைமறைவு – மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதாக காவல்துறை தகவல்!

கனேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பிறகு தலைமறைவாகியுள்ள இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் மேலும் பல பேர் கைது செய்யப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இஷாரா செவ்வந்தியுடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்தவர்கள் உட்பட, அனைத்து தொடர்பாளர்களும் கைது செய்யப்படவுள்ளனர் என கூறப்படுகிறது. இந்தத் தொடர்பில் அவரது தொலைபேசி அழைப்புத் தகவல்கள் தற்போதும் ஆராயப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில்...

நேபாளத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி வெளியிட்டுள்ள பல அதிர்ச்சித் தகவல்கள்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பிறகு தலைமறைவாக இருந்த இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பின், பாதுகாப்பு அதிகாரிகளிடம் பல முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தெரிவித்ததன்படி, கொலைக்குப் பிறகு இரண்டு மாதங்கள் மத்துகம மற்றும் தங்காலை பகுதிகளில் மறைந்து வாழ்ந்ததாகவும், பின்னர் ‘பத்மே’ என்பவரின் அறிவுறுத்தலின் பேரில் மித்தெனிய பகுதியில்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img