Wednesday, July 29, 2026
No menu items!

இ-பாஸ்போர்ட்

புதிய இ-பாஸ்போர்ட் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!

அடுத்த மாதம் 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை புதிய இ-பாஸ்போர்ட் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக, சிப் கார்டுகள் இல்லாத வெளிநாட்டு பாஸ்போர்ட்டுகளை அமைச்சரகம் வழங்கும். இது தொடர்பாக புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டை உருவாக்குவதற்கான ஒப்புதல் செயல்முறையை இறுதி செய்ய, குடிவரவுக் கட்டுப்பாட்டுத் தலைவர் போலந்துக்குச் சென்றுள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img