Tuesday, April 28, 2026
No menu items!

உச்ச நீதிமன்றம்

தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின் தெரிவிப்பு..!

நட்சத்திர ஓட்டல்களுக்கு வாக்காளர்களை அழைத்து அவர்களின் வாக்குகளை பெறுவதற்காக வேட்பாளர்கள்  உபசரிப்புகளை  வழங்கினால் உச்ச நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டு அவர்களின் எம்.பி பதவிகள் ரத்து செய்யப்படும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க, வாக்காளர்களை மகிழ்விப்பதற்காக இவ்வாறான விடயங்களை செய்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள்...

ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி!

2024 பொதுத் தேர்தலில் நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனுவை விசாரணையின்றி தள்ளுபடி செய்யுமாறு இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதிவாதிகள் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனைகளை கருத்திற்கொண்ட பிரீத்தி பத்மன் சுரசேன, குமுதினி விக்கிரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு,...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படுமா?

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தேதியை விரைவில் நிர்ணயம் செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, இந்தத் தேர்தல்களை நடத்துவது தொடர்பான சட்டப்பூர்வ பொறுப்புகளை நிறைவேற்ற அரசு நிறுவனங்களின் ஆதரவைப் பெறுவோம் என்று ஆணையம் பொதுமக்களுக்கு உறுதியளித்தது. 2023 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலை தன்னிச்சையான மற்றும் சட்ட விரோதமான நடவடிக்கைகளின் மூலம் நடத்தத்...

அதானி காற்றாலை மின் நிலையத்திற்கு அனுமதி…

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்க அதானி நிறுவனத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட ஐந்து அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் அக்டோபர் 14 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி.நவாஸ், ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய...

பொலிஸ் மா அதிபரின் பதவி வெற்றிடமாக இல்லை ; பிரதமர் தினேஷ் குணவர்தன!

பொலிஸ் மா அதிபரின் அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் இருந்து தேசபந்து தென்னகோனை இடைநிறுத்துவதற்கான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசாங்கம் ஏற்க மறுப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவை நிராகரித்து தீர்ப்பை வழங்குமாறு சபாநாயகரிடம் குணவர்தன வலியுறுத்தியுள்ளார். பொலிஸ் மா அதிபரின் பதவி வெற்றிடமாக இல்லை...

ஈஸ்டர் தாக்குதல் இழப்பீடு!

ஈஸ்டர் தாக்குதலின் இழப்பீட்டில் ஒரு தொகை பணத்தை வழங்க முன்னாள் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன  கால அவகாசம் கோரியுள்ளார். அத்துடன் 100  மில்லியன் ரூபா இழப்பீட்டுத்தொகையில் 58 மில்லியன் ரூபாவை மாத்திரமே அவர் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 100 மில்லியன் வழங்க வேண்டும் என 2023ம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் முன்னைய...

மைத்திரியின் மன்னிப்பு செல்லாது!

ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளமை அரசியலமைப்பை மீறும் செயலாகும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்துடன், ரோயல் பார்க் கொலைக் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு செல்லாது என குறித்த மன்னிப்பை இன்று (06.06.2024) ரத்து செய்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு இராஜகிரியவில் உள்ள ரோயல் பார்க் வளாகத்தில் இவோன் ஜோன்சன் கொலை...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img