Friday, June 5, 2026
No menu items!

உணவகம்

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் பொறுப்பற்ற செயல் – நோய் பரவும் அபாயம்..!

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் டெங்கு நோய் பரவுவதற்கு காரணமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக நுழைவாயிலில் இருக்கும் பாதுகாப்பற்ற குப்பைத் தொட்டியில் உத்தியோகத்தர்கள் குப்பைகளை வீசி செல்வதால் மாடுகள் நாய்கள் அந்த குப்பைத் தொட்டியை அலங்கோலம் செய்து வருகின்றன. கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை நாட்கள் என்பதால் நேற்று (19/05/2025) திங்கட்கிழமை...

உணவகம் ஒன்றில் 40 தோட்டாக்கள் கண்டுபிடிப்பு!

சிகிரியா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் 9mm துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 40 தோட்டாக்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். உணவகத்தின் முகாமையாளரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இந்த தோட்டாக்கள் நேற்று(14) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உணவகத்தின் அறையொன்றில் உள்ள அலுமாரியின், சிறிய பெட்டியில் இந்த தோட்டாக்கள் வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.   <!-- -->  

உணவகங்களில் திடீர் சோதனை – சீல் வைக்கப்பட்ட உணவகம்..!

மன்னார் - பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார சீர்கேடுகள் உடன் இயங்கி வந்த இரு உணவகங்களுக்கு எதிராக  புதன்கிழமை (9/4/2025) மன்னார் நகர சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்  ரூபன்  லெம்பேட் தலைமையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, அவற்றில் ஒரு உணவகம் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி...

வவுனியாவில் மதுபான போத்தலால் உணவகம் மீது தாக்குதல்..!

வவுனியா நகரப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை (03/03/2025) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகர மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மையில் உள்ள சைவ உணவகம் ஒன்றிற்கு சில இளைஞர்கள் சென்றுள்ளனர். இதன்போது அதில் ஒரு இளைஞர்...

உளுந்து வடையில் சட்டைப்பின்; அதிர்ச்சியடைந்த குடும்பம்!

வவுனியாவில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து வாடிக்கையாளர் ஒருவர் நேற்று வாங்கிய உளுந்து வடையில் சட்டைப்பின் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் உளுந்து வடையை வாங்கி, வீட்டிற்கு எடுத்துச் சென்று தனது குடும்பத்தினருடன் சாப்பிடத் தயாராக இருந்தபோது, ​​உளுந்து வடைகளில் ஒன்றிலேயே சட்டைப்பின் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து உணவக உரிமையாளரைச் சந்தித்துத் திட்டிய பிறகு, உணவக உரிமையாளர் வாடிக்கையாளரிடம் மன்னிப்பு...

ஒரு கோடியே அறுபது இலட்சம் ரூபா பெறுமதியான அம்பர் வைத்திருந்த இருவர் கைது!

பெந்தோட்டை பிரதேசத்திலுள்ள உணவகம் ஒன்றில் இன்று (23) அதிகாலை ஒரு கோடியே அறுபது இலட்சம் ரூபா பெறுமதியான ஒன்றரை கிலோ கிராம் அம்பர் (திமிங்கில வாந்தி) வைத்திருந்த இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். கிரிந்திவெல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய நபரும், பியகம பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான ஒருவருமே...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img