Sunday, July 26, 2026
No menu items!

உதவி பிரதேச செயலாளர்

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய உதவி பிரதேச செயலாளரின் மரணம்..!

தற்கொலை செய்யும் நோக்கில் தீயில் எரிந்த யாழ் சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் திருமதி தமிழினி சதீசன் இன்று காலை உயிரிழந்தார். யாழ் தென்மராட்சி  பகுதியில் இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தனது சேவையை நேர்மையாக திறமையுடன் துடிதுடிப்புடன் செய்து வந்தவர். தமிழ்ப்பற்றுடன் மிகச்சிறந்த சேவைகளை சாவகச்சேரி பகுதியில் செய்து வந்தார். கடவுள் பக்தியுடன் அறம்சார்ந்து இயங்கினார். வறுமைக்கோட்டின்...

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரம் நடுகை….

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நேற்று(05.06.2024) செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களில் மரம் நடுகை நிகழ்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது. செட்டிகுளம் உதவி பிரதேச செயலாளர் த.தர்மேந்திரா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகள், மதகுருமார்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பிரதேச சம்மேளன உறுப்பினர்கள், விளையாட்டு கழக உறுப்பினர்கள், மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து...
- Advertisement -spot_img

Latest News

இந்த ஆண்டில் 81,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் – 61 உயிரிழப்புக்கள்

இந்த ஆண்டு இதுவரை இலங்கையில் 81,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், 61 மரணங்கள் சம்பவித்துள்ளதாக தேசிய டெங்கு கண்காணிப்பு முறைமையின்  சமீபத்திய தரவுகள்...
- Advertisement -spot_img