Tuesday, July 28, 2026
No menu items!

உத்தரப் பிரதேசம்

உதிரக் காட்சியால் அதிர்ச்சியடைந்த வாராணாசி: திருமண அழுத்தம் மற்றும் பணக்கோரிக்கையால் மாணவி கொலை!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணாசி நகரில், 22 வயதுடைய மாணவி ஒருவர் தனது காதலனால் கொலை செய்யப்பட்டதாக இந்திய காவல்துறை தெரிவித்துள்ளது. அறிவியல் முதுகலைப் பட்டப்படிப்பு (MSc)  படித்து வந்த அல்கா பிந்த் எனும் மாணவியின் சடலம், வாராணாசியில் ரூபாபூர் பகுதியில் உள்ள விதான் பசேரா தாபா என்ற உணவகத்தின் ஒரு அறையில் திரை...

வயிற்றில் பெண்ணுறுப்புடன் சிகிச்சைக்கு வந்த ஆண்..!

சிகிச்சைக்காக சென்ற ஆண் ஒருவரின் வயிற்றுக்குள் கருப்பை இருப்பதைக் கண்டு வைத்தியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூரை சேர்ந்த 46 வயதான ராஜ்கிர் மிஸ்திரி என்பவர் ஒரு வாரமாக கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபரை பரிசோதித்த வைத்தியர்கள் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரின் வயிற்றுக்குள் முழுமையாக வளர்ச்சி பெறாத நிலையில்...

ஏசி வெடித்து அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!

இந்தியா உத்தரப் பிரதேசம் நொய்டாவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று குளிர்சாதன இயந்திரம் (ஏசி) வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 'லோட்டஸ் புளூபேர்ட் சொசைட்டி'-யில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் Air conditioner யூனிட் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பிளாட் முழுவதும் பரவி, அருகிலுள்ள குடியிருப்புகளிலும் பற்றியது. மேலும்,...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img